கோவை ; கோவையில் தனியார் கல்லூரி நான்காவது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை சரவணம்பட்டி பகுதியில் KGISL…
விடுதியில் இருந்து நர்சிங் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு.. ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் : சக மாணவிகளுடன், தாய் போராட்டம்! திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து…
கையெழுத்து இயக்கமே வேஸ்ட்.. மீண்டும் மாணவியின் உயிரை பறித்த நீட் : மத்திய அரசுக்கு அன்புமணி அழுத்தம்!! நீட் தேர்வு அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு இரங்கல்…
கன்னியாகுமரியில் மருத்துவ மாணவி ஒருவர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் பெயரில் மூகாம்பிகா…
கோவையில் பாலியல் துன்புறுத்தலால் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான ஆசிரியர் அரசிச்சனாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.…
கோவையில் கடந்த 2021ம் ஆண்டு தனியார் பள்ளி மாணவி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் பள்ளியில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி…
தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி லேபர் காலணியை சேர்ந்தவர் சரவணக்குமார் கூலி தொழிலாளியான இவர்…
கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த வெண்ணமலை அரசன் நகரைச் சேர்ந்தவர்…
திருவள்ளூர் : ஆவடி அருகே சென்னை ஐ.ஐ.டி கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே இரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் தலை…
வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (வயது 22). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள…
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி…
விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி…
கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்து வரும் நிலையில் பொதுமக்களை அமைதி காக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் - பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள்…
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சின்னசேலம் அருகே உள்ள…
அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவ, மாணவிகள்…
கடலூரில் கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும்…
திருச்சி அருகே ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய் பூச்சி…
கோவை : பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி விடுதியறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்குபின் விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லபட்டது. சென்னை நங்கநல்லூரைச்சேர்ந்த வெங்கடவரதன் என்பவரது…
கோவை: கோவையில் நீட் பயிற்சி மைய்யத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் கண்ணீர் மல்க ஆட்சியர்…
திருவள்ளூரில் ஆசிரமத்தில் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியபாளையத்தை அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹேமமாலினி (20).…
சென்னை : தமிழக அரசு கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும், தமிழக மக்களின் கலாசாரத்தை திமுக அரசு மாற்ற முயல்கிறது என விஜயசாந்தி தெரிவித்துள்ளார். அரியலூர்…
This website uses cookies.