மாணவி தற்கொலை

மாடியில் இருந்து திடீரென குதித்து கல்லூரி மாணவி தற்கொலை… கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!!

கோவை ; கோவையில் தனியார் கல்லூரி நான்காவது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை சரவணம்பட்டி பகுதியில் KGISL…

11 months ago

கல்லூரி விடுதியில் இருந்து நர்சிங் மாணவி சடலமாக மீட்பு.. ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் : சக மாணவிகளுடன், தாய் போராட்டம்!

விடுதியில் இருந்து நர்சிங் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு.. ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் : சக மாணவிகளுடன், தாய் போராட்டம்! திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து…

1 year ago

கையெழுத்து இயக்கமே வேஸ்ட்.. மீண்டும் மாணவியின் உயிரை பறித்த நீட் : மத்திய அரசுக்கு அன்புமணி அழுத்தம்!!

கையெழுத்து இயக்கமே வேஸ்ட்.. மீண்டும் மாணவியின் உயிரை பறித்த நீட் : மத்திய அரசுக்கு அன்புமணி அழுத்தம்!! நீட் தேர்வு அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு இரங்கல்…

1 year ago

‘பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்…?’ ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை… போலீசார் கையில் சிக்கிய கடிதம்…!!

கன்னியாகுமரியில் மருத்துவ மாணவி ஒருவர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் பெயரில் மூகாம்பிகா…

1 year ago

பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த மாணவி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன்!

கோவையில் பாலியல் துன்புறுத்தலால் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான ஆசிரியர் அரசிச்சனாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.…

2 years ago

பாலியல் வழக்கில் தற்கொலை செய்த பள்ளி மாணவி விவகாரத்தில் திடீர் திருப்பம்… ஆசிரியரின் மனைவி அதிரடி கைது!!

கோவையில் கடந்த 2021ம் ஆண்டு தனியார் பள்ளி மாணவி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் பள்ளியில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி…

2 years ago

காதலிக்கும் போது தெரியவில்லையா சாதி? கர்ப்பமான நர்சிங் மாணவி விபரீத முடிவு.. சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி லேபர் காலணியை சேர்ந்தவர் சரவணக்குமார் கூலி தொழிலாளியான இவர்…

2 years ago

12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை : பொடுகு தொல்லைக்கு பெற்றோர் செய்த செயலால் அதிருப்தியில் எடுத்த விபரீத முடிவு

கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த வெண்ணமலை அரசன் நகரைச் சேர்ந்தவர்…

3 years ago

சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி மாணவி ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு : அதிர்ச்சி சம்பவம்… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் : ஆவடி அருகே சென்னை ஐ.ஐ.டி கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே இரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் தலை…

3 years ago

தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு வந்த நர்சிங் கல்லூரி மாணவி : அதிகாலை வீட்டில் நேர்ந்த விபரீதம்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (வயது 22). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள…

3 years ago

தமிழகத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை : நேற்று திருவள்ளூர்… இன்று சிவகாசி… தொடரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி…

3 years ago

திருவள்ளூரில் பள்ளி மாணவி தற்கொலை…. விழுப்புரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி… ஒரே நாளில் அடுத்தடுத்த சம்பவம்.. தமிழகத்தில் தொடரும் சோகம்…!!

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி…

3 years ago

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்… குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது ; சத்தியமா, எங்களை நம்புங்க .. முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்..!!

கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்து வரும் நிலையில் பொதுமக்களை அமைதி காக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் - பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள்…

3 years ago

#ஶ்ரீமதிக்குநீதிவேண்டும்.. மாணவி மர்ம மரணம்… மெத்தனமாக செயல்படும் காவல்துறைக்கு விஜயகாந்த் கண்டனம்..!!

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சின்னசேலம் அருகே உள்ள…

3 years ago

நாளை நீட் தேர்வு.. இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலை… தமிழகத்தில் தொடரும் சோகம்…!!!

அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவ, மாணவிகள்…

3 years ago

கிருஷ்ணசாமி கல்லூரியில் மாணவி மர்ம சாவு… நீதி வேண்டி போராடும் பொதுமக்கள்… டுவிட்டரில் டிரெண்டாகும் #Justiceforpraveena!!

கடலூரில் கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும்…

3 years ago

+2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்… தாய் திட்டியதால் மாணவி விபரீத முடிவு.. தாயும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி!!

திருச்சி அருகே ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய் பூச்சி…

3 years ago

கோவை தனியார் கல்லூரி மாணவி விடுதியில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட விவகாரம் : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்…!!

கோவை : பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி விடுதியறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்குபின் விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லபட்டது. சென்னை நங்கநல்லூரைச்சேர்ந்த வெங்கடவரதன் என்பவரது…

3 years ago

நீட் பயிற்சி மையத்தில் சடலமாக கிடந்த மாணவி : இறந்து 2 மணி நேரத்துக்கு பின்னரே தகவல்? நீதி வேண்டி பெற்றோர் கண்ணீர் மனு.!!

கோவை: கோவையில் நீட் பயிற்சி மைய்யத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் கண்ணீர் மல்க ஆட்சியர்…

3 years ago

வயிற்று வலியால் பாதித்த மகளுக்கு ஆசிரமத்தில் தொடர்ந்து பூஜை… தந்தையின் மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்… வசமாக சிக்கிய பூசாரி!!

திருவள்ளூரில் ஆசிரமத்தில் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியபாளையத்தை அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹேமமாலினி (20).…

3 years ago

தமிழக மக்களின் கலாச்சாரத்தை திமுக அரசு மாற்ற முயற்சி.. மாணவி தற்கொலை குறித்து எதிர்கட்சிகள் பேசாதது வருத்தம் : பாஜக அதிரடி

சென்னை : தமிழக அரசு கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும், தமிழக மக்களின் கலாசாரத்தை திமுக அரசு மாற்ற முயல்கிறது என விஜயசாந்தி தெரிவித்துள்ளார். அரியலூர்…

3 years ago

This website uses cookies.