பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தொடர் விபத்துக்கள் குறித்து உயர்மட்டக்குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது…
லீலாவதி கொலையாளிகள் யார்?… தமிழக CPM VS புதுவை CPM! கம்யூனிஸ்டுகளைப் பற்றிய பொது மக்களின் மதிப்பீடு 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் தற்போது இல்லை…
பக்குவமில்லாத அரசியல்வாதி ராகுல் காந்தி என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருப்பது இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கேரளாவில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் எம்பி…
மோடிக்கு புத்தி கெட்டு போச்சா..? பாஜகவை வேரடி மண்ணோடு அழிக்கனும்… வைகோ ஆவேசம்…!!!
தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சை பொய் சொல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அம்பானியும் ஆட்டோ டிரைவரும், மோடியும் டீக்கடைக்காரர்களும் : பிரச்சாரத்தில் திருச்சி சிவா சொன்ன விஷயம்! தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.…
அவதூறு குற்றச்சாட்டு..சிபிஎம் கட்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் : ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை! ஆர்எஸ்எஸ் மாநில ஊடகத்துறை செயலாளர் நரசிம்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்எஸ்எஸ் பற்றி ஏராளமான…
ஒற்றை விரலை வைத்து ஓங்கி அடித்து விடுவேன் என்று பிரச்சாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறிய திண்டுக்கல் லியோனி, ஒற்றை விரலை வைத்து ரசம்…
ட்விட்டரில் பொய் பொய்யாக பதிவு போடுவது மட்டும்தான் கம்யூனிஸ்ட் எம். பி. சு. வெங்கடேசன் வேலையாக இருந்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை…
திண்டுக்கல்லில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் நேர் எதிரே சந்தித்த பொழுது எம்ஜிஆர் நம்பியார் போல சண்டையிட வேண்டாம் என தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் சீனிவாசன்…
மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் வெங்கடேசனை வேட்பாளராக நான் பார்க்கவில்லை என்றும், முதல்வர் அவர்களை தான் வேட்பாளராக மனதில் எண்ணி பணியாற்றி வருவதாக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.…
பழனியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிபூசல் மோதல், தேர்தல் தொடர்பான முதல் கூட்டத்திலேயே நடந்ததால், அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி, வேட்பாளர் சச்சிதானந்தம்…
திண்டுக்கல்லில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு தாராளமாக வழங்கப்படும் பணம் மற்றும் உணவுக்கான டோக்கன் விநியோகத்தை பறக்கும் படையினர் கண்டுகொள்ளவில்லை என்ற…
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை திமுக வெற்றிகரமாக முடித்து…
மக்களிடம் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாததால், பிரதமா் நரேந்திர மோடி ராமரை முன்னிறுத்தி அரசியல் செய்கிறாா் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை மக்களவை…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருகிறபாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்கும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம்…
அண்ணாமலை பாஜக தலைவரான பின் அநாகரீகமாக பேசுவதே வாடிக்கையாப் போச்சு.. மன்னிப்பு கேட்கணும் : கொந்தளித்த சிபிஎம்! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பாஜக மீனவர் பிரிவு சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரையின் முக்கிய பகுதிகளில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்…
தமிழக வெள்ள பாதிப்பு குறித்து பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில்…
மழைநீர் தேங்க அரசு தான் காரணம்.. திமுக மீது கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர் திடீர் விமர்சனம்!! திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த…
கோவை : எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை…
This website uses cookies.