சென்னை டிபிஐ வளாகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 8 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. சம வேலைக்கு சம…
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சில வாரங்களுக்கு முன்பு வரை ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பது என்றால் மிகவும் அடக்கி வாசித்தே வந்தன. மக்களை பெரிய அளவில்…
'I.N.D.I.A' கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருப்பது எதிர் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக, காங்கிரஸ், திமுக மற்றும் இந்தியா…
இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சபாநாயகருக்கு எதிராக நாயர் சமூகத்தினர் கேரளாவில் கண்டன பேரணி நடத்தினர். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட…
நெல்லை ; மாநிலத்திற்கு மாநிலம் கட்சிகளிடம் அரசியல் ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும், அகில இந்திய அளவில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாக கொண்டு எதிர்க்கட்சிகள்…
வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
தமிழகத்தில் பாஜக அண்ணாமலையின் நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லுக்கு இன்று 13.07.23…
மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் சமீபகாலமாக அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. அது அவருக்கு தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தினால்…
சட்டசபையில் தொழிற்சாலைகள் திருத்த சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தினசரி 12 மணிநேரம் என 4 நாட்கள் வேலை,…
கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லை வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் பெருமளவில் கடத்திச் செல்லப்படுவதாகசமூக நல ஆர்வலர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே…
ஆளும் கட்சியின் எம்எல்ஏ வெற்றி செல்லாது என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
மதுரை மாநகராட்சியில் வைக்கப்படும் கல்வெட்டுகளில் தனது பெயர் விடுபடுகிறது. அந்த கல்வெட்டுகளை மாற்றி எனது பெயர் வைக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த…
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த 22 மாதங்களில் மிகவும் கேள்விக்குறியாகி இருப்பதுசட்டம், ஒழுங்கு பிரச்சினைதான் என்பது தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் வெளிப்படுவதை…
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…
ஆளுநர் விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட்…
அதானியின் வியாபார ஏஜென்ட் போலதான் மோடி ஆட்சி நடந்து வருகிறது எனவும், மேலும் ஈரோடு கிழக்குத் தேர்தலில் அதிமுக-பாஜக படுதோல்வி அடையும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின்…
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது. காஞ்சிபுரம்…
புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக அண்மையில் மதுரைக்கு வந்திருந்த அமைச்சர் உதயநிதி, தனது பெரியப்பா மு.க. அழகிரியை சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு தமிழக அரசியல்…
தமிழக கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து 20-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். விழுப்புரத்தில் மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில…
விமான நிலைய அமைவதற்கு ஏதோ ஒரு வகையில் விவசாயிகளை அழைத்து மிரட்டுவது போல் நடந்து கொள்வதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சட்ட…
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
This website uses cookies.