கோவை: கோவை வ.உ.சி பூங்கா பகுதியில் 75 வது சுதந்திர அமுத பெருவிழா கண்காட்சி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்றது. 75வது இந்திய சுதந்திர திருநாள்…
கோவை: கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கள்ளச்சாராயம் மற்றும் தீமைகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட…
பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பெற்றோர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இன்று பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள…
கோவை: உலக தலை காயம் தினத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக தலை காயம் தினத்தை முன்னிட்டு கோவையில் 200 க்கும்…
சென்னை: சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்கத்திற்கான விருதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் மாநாடு 2022…
கோவை : கோவை மாவட்டத்திற்காக 8 ஆம்புலன்ஸ்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட 198…
கோவை: நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம் என்றும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வர அனுமதி…
கோவை : கோவை மாவட்டத்தில் ஏழு இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்…
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ‘நீட்’ தேர்வு மற்றும் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு…
கோவை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி…
கோவை: கொரோனா சிகிச்சைக்காக கோவை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 528 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.…
This website uses cookies.