மாவட்ட ஆட்சியர்

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகா பாரதி பேசும் போது, குழந்தை…

1 month ago

90% பிரச்சனையை தீர்த்தாச்சு.. ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் முத்துசாமி முக்கிய அப்டேட்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர்…

7 months ago

ஓடுங்க வேகமா ஓடுங்க.. ஆட்சியர் அலுவலகத்தில் தீவிபத்து : ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்..!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக முத்துக்குமார் என்பவர் எலக்ட்ரிஷன் ஆக பணிபுரிந்து வருகிறார் .அவரது இரண்டு சக்கர வாகனம் தீ பற்றி எரிந்தது. தூத்துக்குடி மாவட்ட…

7 months ago

தமிழகத்தில் முதன்முறை.. கணவர் ஆட்சியர், மனைவி மாநகராட்சி ஆணையர் : அதுவும் ஒரே இடத்தில்.!!

கடலூர் மாநகராட்சியில் முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி கமிஷனரா க நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பின் பல்வேறு கமிஷனர் பதவி வகித்து வந்தனர் முதல்முறையாக…

8 months ago

வந்தாச்சு அரசு பொருட்காட்சி.. எத்தனை நாள் இருக்கும்? கோவை மக்களுக்கு குஷியான நியூஸ்!

கோவை வ.உ.சி மைதானத்தில் அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சியினை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர்…

10 months ago

விவாகரத்து வாங்கச் சென்ற வக்கீலுடன் பழக்கம்… ரகசியமாக நடந்த திருமணம் ; ஏழரை கோடியால் தெருவில் நிற்கும் பெண்ணின் வாழ்க்கை!!

ரூ. 7½ கோடி பணம் கொடுத்தால் தான் வாழ முடியும் என்று துரத்திய கணவன் மீது பெண் புகார் அளித்துள்ளார். கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அனுபமா…

11 months ago

சாலையின் குறுக்கே மறுக்கே ஓடிய சிறுத்தை… அதிர்ந்து போன மக்கள்…களத்தில் இறங்கிய வனத்துறையினர்..!!!

மயிலாடுதுறையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று இரவு…

12 months ago

‘சப்புனு அடிச்சிடுவேன்’… பொதுமக்கள் முன்பு உதவியாளரை திட்டிய மாவட்ட ஆட்சியர்..!!

மாவட்ட ஆட்சியர் தனது உதவியாளரை சப்புனு அடிச்சிடுவேன் என பொதுமக்கள் மத்தியில் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்…

1 year ago

ஆட்சியரை ஒருமையில் திட்டிய திமுக எம்எல்ஏ.. திமுக ஆட்சியில் பறிபோகும் அரசு அதிகாரிகளின் சுயமரியாதை : வெளியான வீடியோ!!

ஆட்சியரை ஒருமையில் திட்டிய திமுக எம்எல்ஏ.. திமுக ஆட்சியில் பறிபோகும் அரசு அதிகாரிகளின் சுயமரியாதை..!! பூவிருந்தவல்லி அருகே உள்ள திருமழிசையில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியரை திட்டிய…

1 year ago

‘போலீஸை லெட்டர் கொடுக்க சொல்லுங்க’.. என் பிள்ளைகளை நானே கண்டுபிடிச்சுக்கிறேன் ; 25 நாட்களாக நடக்கும் தாயின் பாசப் போராட்டம்!

மாயமான மகன்களை இருபத்தைந்து நாட்கள் கடந்த பின்பும் கண்டுபிடித்து தரவில்லை என குற்றஞ்சாட்டியும், தங்களால் முடியாது என்றால் எழுதி தர கேட்டும் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக…

1 year ago

‘மாட்டுக்கறி சாப்பிட்டு இப்படி ஆடுறயா..?’ அரசுப் பள்ளியில் மாணவி பரபரப்பு புகார் ; கோவை மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு..!!

கோவையில் ஏழாம் வகுப்பு மாணவி உணவு முறை குறித்து பேசியதாக ஆசிரியர்கள் மீது புகார் அளித்து இருப்பது தொடர்பாக மாவட்ட சிறுபான்மை நலத்துறை, குழந்தைகள் நல அலுவலர்…

1 year ago

‘தாய் போலே தாங்க முடியுமா..?’… முதியோர் இல்லத்தில் மூதாட்டிகளின் நடனத்தை பார்த்து கதறி அழுத நீலகிரி ஆட்சியர்..!!

முதியோர் இல்லத்தில் மூதாட்டிகளின் நடனத்தை பார்த்து நீலகிரி ஆட்சியர் அருணா கதறி அழுத சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர பகுதியில் உள்ள…

1 year ago

கோவை மாவட்டத்துக்கு வரும் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கோவை மாவட்டத்துக்கு வரும் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஓணம் பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 29-ந்தேதி உள்ளூர்…

2 years ago

சாலை வசதி கேட்ட கவுன்சிலர்.. சத்தம் போட்டு கடுமையாக சாடிய மாவட்ட ஆட்சியர் ; அதிர்ச்சி பொதுமக்கள்..!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சாலை வசதி செய்து தரக்கோரி கவுன்சிலர் கோரிக்கை வைத்த நிலையில் அவரை மாவட்ட ஆட்சியர் சத்தம் போட்டு கடுமையாக சாடிய சம்பவம்…

2 years ago

10 வருடத்திற்கு முன்பே கையகப்படுத்தும் நிலத்துக்கு பணம் கொடுத்துள்ளது என்எல்சி : ஆட்சியர் விளக்கம்!!

10 வருடத்திற்கே முன்பே கையகப்படுத்தும் நிலத்துக்கு பணம் கொடுத்துள்ளது என்எல்சி : ஆட்சியர் விளக்கம்!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க…

2 years ago

கலெட்கர் சட்டையை பிடித்து கன்னத்தில் பளார் விட்டுட்டு வா, மின் இணைப்பு தருகிறேன் : தரக்குறைவாக பேசிய மின்துறை அதிகாரியின் வீடியோ!

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கல்லக்குடி மின்நிலைய பணியாற்றி வரும் இளநிலை பொறியாளர் (JE) ஸ்ரீதரிடம் கல்லக்குடி புதிய சமத்துவபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு அப்பகுதிமக்கள் மின் இணைப்பு…

2 years ago

சென்னை மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றம் : தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு!!

சென்னை ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணாவை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்தஜோதி எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை இயக்குநராக…

2 years ago

‘பைத்தியமாடா நீ ..? பைத்தியமா… போன வைய்டா *****’ ; சமூக ஆர்வலரை மிரட்டிய மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் : வைரலாகும் ஆடியோ

சிவகங்கையில் சமுக ஆர்வலரை செல்போனில் ஆபாசமாக மிரட்டிய மாவட்ட ஆட்சியரின் உதவியாளரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைகிராமத்தை சேர்ந்தவர்…

2 years ago

மதுரை ஜல்லிக்கட்டு போட்டி.. காளைகளுக்கான முன்பதிவு எப்போது? தேதியுடன் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்படும் காளைகள்…

2 years ago

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து ; 50 ஆயிரம் பொங்கல் வேஷ்டி, சேலைகள் எரிந்து நாசம்.. திட்டமிட்ட சதியா..? என விசாரணை!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 50 ஆயிரம் வேஷ்டி, சேலைகள் எரிந்து சம்பலாகியது. மதுரை மாவட்ட…

2 years ago

கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆணுறைகள், மதுபாட்டில்கள் : புகார் அளித்தும் NO RESPONSE.. முகம் சுழிக்கும் பொதுமக்கள்!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் முன்பு உபயோகிக்கப்பட்ட ஓரிரு அரசு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக அவ்வாகனங்கள் அங்கேயே நிறுத்தி…

2 years ago

This website uses cookies.