மின்னல் தாக்கி பலி

அடுத்தடுத்து தாக்கிய இடி, மின்னல்… பால் கறந்து கொண்டிருந்த பெண் உள்பட 2 பேர் பலி… பசு மாடும் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் நவலை ஆகிய பகுதிகளில் இடி மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் மற்றும் பசு மாடு ஒன்று உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை…

11 months ago

வீட்டு மொட்டை மாடியில் நடந்து சென்ற பெண்…. சட்டென வந்த மின்னல் : நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு வீரசிவாஜி தெருவில் மோகன் என்பவர் தன்னுடைய மனைவி இளவரசியுடன் (வயது 36) வாடகை வீட்டில் மேல் மாடியில் குடியிருந்து வருகிறார். இவர்களுக்கு…

2 years ago

பள்ளி முடிந்து மகன், மகளை வீட்டிற்கு அழைத்து சென்ற சித்தப்பா : மின்னல் தாக்கி மூவரும் பலியான பரிதாபம்!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்புனவாசல் காவல் சரகத்தில் உள்ள பறையத்தூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 38). இவர் தனது அண்ணன் மகன்…

2 years ago

விளைநிலத்தில் வேலை செய்த போது கனமழை : மின்னல் தாக்கியதில் 4 கூலித்தொழிலாளிகள் பரிதாப பலி!!

ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள லிங்கப்பள்ளம் அருகே இடி விழுந்து நான்கு பேர் மரணம் அடைந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

3 years ago

This website uses cookies.