மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் கைது… கடிதம் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த ரிப்ளை!

ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், இலங்கை…

10 months ago

24 தமிழக மீனவர்கள் விடுதலை… படகை ஓட்டியவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை ; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை ; ஒரு படகோட்டிகளுக்கு ஆறு மாத சிறை தண்டனை ; இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்…

1 year ago

கச்சத்தீவை கொடுத்தது பெரிய வரலாற்று தப்பு… இதை சொன்னால் திமுகவுக்கு கோபம் வேற வருது ; டிடிவி தினகரன் சுளீர்…!!!

கச்சத்தீவை தாரை வார்த்தது வரலாற்றுபிழைதானே என்றும், அதை சொன்னால் ஏன் திமுகவுக்கு கோபம் வருகின்றது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

1 year ago

தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகம்.. பிரதமருக்கு 3 கேள்விகளை முன்வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி திமுகவை குற்றம்சாட்டிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 year ago

15 தமிழக மீனவர்கள் கைது… சகித்துக் கொள்ள முடியாது : நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுங்க ; அன்புமணி வலியுறுத்தல்

சென்னை ; நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்…

1 year ago

இது உணர்வுப்பூர்வமான விஷயம்.. மீனவர்களின் குடும்பத்தையும் கொஞ்சம் நினைத்து பாருங்க ; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!!

உணர்வுப்பூர்வமான பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு…

1 year ago

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க.. அவங்க தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க.. அவங்க தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்! இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க…

1 year ago

தமிழக அரசும் இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தணும்… மீனவர்கள் கைது நடவடிக்கை.. ராமதாஸ் சொன்ன யோசனை!

தமிழக அரசும் இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தணும்… மீனவர்கள் கைது நடவடிக்கை.. ராமதாஸ் சொன்ன யோசனை! தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை ,…

1 year ago

இதுவே வாடிக்கையாகி போயிடுச்சு… 6 தமிழக மீனவர்கள் உடனே மீட்கப்பட வேண்டும் ; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

1 year ago

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது.. கண்துடைப்புக்காக விடுதலையா? இலங்கை கடற்படை அட்டூழியம்!!

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது.. கண்துடைப்புக்காக விடுதலையா? இலங்கை கடற்படை அட்டூழியம்!! தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும்…

1 year ago

தமிழர் திருநாளை கொண்டாட மீனவர்களுக்கு முட்டுக்கட்டை போடும் சிங்கள அரசு.. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!!

தமிழர் திருநாளை கொண்டாட மீனவர்களுக்கு முட்டுக்கட்டை போடும் சிங்கள அரசு.. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!! தமிழக மீனவர்கள் கைது செய்த இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு பாமக…

1 year ago

விடாப்பிடியாக கைது செய்யும் இலங்கை… நடவடிக்கை எடுங்க : மீண்டும் கடிதம் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!!!

விடாப்பிடியாக கைது செய்யும் இலங்கை… நடவடிக்கை எடுங்க : மீண்டும் கடிதம் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!!! சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ள…

1 year ago

தமிழக மீனவர்கள் கைது… இலங்கை அரசு செய்யும் திட்டமிட்ட சதி ; மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ராமதாஸ்..!!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், சிங்கள கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

2 years ago

புதுக்கோட்டையை சேர்ந்த 12 மீனவர்கள் கைது… 2 விசைப்படகுகளை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கோட்டைப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து நேற்று 255 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லை பகுதியில் நெடுந்தீவு அருகே மீனவர்கள்…

2 years ago

எல்லை தாண்டி மீன்படித்ததாக 31 இந்திய மீனவர்கள் கைது : பாகிஸ்தான் கடற்படை அட்டூழியம்

இந்திய மீனவர்கள் 31 பேரையும் அவர்களின் படகையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 31 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான்…

3 years ago

This website uses cookies.