மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் 9 தமிழக மீனவர்கள் கைது ; மத்திய அரசுக்கு உடனே கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!!

சென்னை : இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும்‌ அவர்களது மீன்பிடிப்‌ படகினையும்‌ விரைவில்‌ விடுவிக்கநடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌‌…

3 years ago

தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழந்து மீனவர் பலி : சாலையில் கயிறு கட்டி கொளுத்தும் வெயிலில் மீனவர்கள் போராட்டம்!!

கன்னியாகுமரி : தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழந்து மீனவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சீர்குலைந்து கிடக்கும் துறைமுக முகத்துவாரத்தை மறுசீரமைப்பு பணியை உடனடியாக துவங்க வேண்டும்…

3 years ago

ஏரியில் மீன்பிடிப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வி : கைகலப்புக்கு தயாரான இருதரப்பினர்… அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!!

திருவள்ளூர் : பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சனையில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, கோட்டை குப்பம்,…

3 years ago

நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்துச் சென்று அராஜகம்..! தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்…

நாகை : நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களிடம் இருந்து பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

3 years ago

This website uses cookies.