கோபாலபுரம் வீட்டைத் தாண்டி வெளியில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில்,…
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மறைமுகமாக விமர்சித்தது பேசுபொருளாகியுள்ளது. திருநெல்வேலி: இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, முதலமைச்சர்…
வேங்கை வயலில் நீதி கிடைக்கவில்லை என்றால், அங்கே உள்ள மக்களும் மதம் மாறுவதைத் தவிர வேறு வழி இருக்க முடியாது என திருமாவளவன் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.…
ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக பாமக தலைவர்…
அரசு மதுபானக் கடைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம்பெறக் கோரி மதுரை பாஜகவினர் ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர். மதுரை: தமிழக அரசு நடத்துகின்ற அரசு மதுபானக்…
அவருடைய நெருடல் என்னவென்று எனக்கு புரியவில்லை, தெரிந்தால் அதற்கு உண்டான பரிகாரத்தைக் காண முடியும் என கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை: விழுப்புரம் புதிய பேருந்து…
கள்ளக்குறிச்சியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு வாரமாகியும் விசாரணை நடைபெறவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை: இது தொடர்பாக…
அதானி பற்றி பேசியதும் மின்சாரம் தடைபடுகிறது, எனவே மின்சாரத்துறை அமைச்சருக்கும் இதற்கும் எதோ சம்பந்தம் இருக்கும் என தமிழிசை செளந்தரராஜன் கூறினார். சென்னை: கவிஞர் பாரதியார் பிறந்தநாளை…
எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளிக்க வேண்டியது ஆளும் தரப்பின் கடன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விழுப்புரம்: வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயலால்…
திருவண்ணாமலை நிலச்சரிவில் புதைந்து 7 பேர் உயிரிழந்ததற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக…
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், எந்த இடத்திலும் பிரச்னை இல்லை என ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை: தெற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல்…
ராமதாஸின் கேள்விக்கு தரக்குறைவான பதில் அளித்திருப்பது முதலமைச்சரின் இயலாமையைக் காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து…
சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்ததை அடுத்து, எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு…
எதிர்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே ஸ்டாலின் அரசு ஊழியர்கள் உடன் பேசுவார் என்றால், அதனை பரிசாக அளிக்கத் தயார் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கடும்…
அதிமுக சரிந்து விட்டது என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார், ஆனால் அது பலிக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா…
மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக எந்தவிதமான உறுதிமொழியும் உறுதிமொழிக் குழுவிடம் இல்லை என வேல்முருகன் கூறியுள்ளார். புதுக்கோட்டை: தமிழ்நாடு சட்டமன்ற உறுதிக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான ஆறு…
நாமும் பதினாறு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாமே என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட…
தமிழைச் சொல்லி மக்களை ஏமாற்றினோம், இனிமேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் (திமுக) எண்ணம் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில்…
மும்மொழிக் கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்று தமிழைக் கற்று வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் மறுக்கிறார் என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை: சென்னை…
முதல்வரின் ஊது குழலாக சேகர் பாபு செயல்படுகிறார் எனவும், அடிமையிலும் அடிமையாக திமுக அரசு உள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை: அதிமுகவின்…
சென்னையில் விடாது பெய்த கனமழையின் இடையிலும் ஆவின் பால் எவ்வித தடையுமின்றி விற்பனை செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை மாநகரில் நேற்று (அக்.15) தொடர்ந்து…
This website uses cookies.