முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம்.. தலையில் சுமந்து காணிக்கை செலுத்திய முதலமைச்சர்..!!

ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு. திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.…

5 months ago

அரசுக்கு ஆபத்து? முதலமைச்சர் வர உள்ள நிலையில் திருப்பதி தங்க கொடி மரத்தில் சேதம்.. தேவஸ்தானம் அதிர்ச்சி!

திருப்பதியில் இன்று முதலமைச்சர் வரும் நிலையில் கொடி மரத்தின் உச்சியில் வளையம் உடைந்து சேதமடைந்ததால் பரபரப்பு திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை மணி…

5 months ago

தப்பு செஞ்சாதான் பயப்படணும் : கோவில்களில் சிறப்பு பூஜை நடத்துங்க.. கட்சியினருக்கு ஜெகன் மோகன் அழைப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் புனிதம், சுவாமியின் பிரசாதத்தின் தனிச்சிறப்பு,வெங்கடேஸ்வர சுவாமியின் மகிமையை கொடுக்கும் விதமாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசியல் லாபத்திற்காக லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக…

5 months ago

நடிகையை கைது செய்து அறையில் அடைத்து பாலியல் சீண்டல் : மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பென்ட்!

மும்பையை சேர்ந்த நடிகை காதம்பரி ஜேத்வானி தொழிலதிபர் ஒருவர் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முப்பையில் புகார் அளித்தார். இந்த வழக்கை வாபஸ் பெற வைக்க…

5 months ago

₹3.5 கோடிக்கு முட்டை பப்ஸ் வாங்கியதாக செலவு கணக்கு.. முன்னாள் முதலமைச்சரால் சர்ச்சை!

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ஆட்சியில் பொதுமக்களின் பணத்தை வீணடித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜெகன் மோகன் முதல்வராக இருந்த போது வீட்டை விட்டு வெளியே வந்தால் ஒரு…

6 months ago

முதலமைச்சர், அவரது குடும்பத்தை குறித்து அவதூறு பரப்பிய சர்ச்சை நடிகை… போலீசார் எடுத்த ஆக்ஷன்!!

முதலமைச்சர் குறித்தும், குடும்பத்தை குறித்து அவதூறு வீடியோ பரப்பிய சர்ச்சை நடிகை மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு…

7 months ago

எத்தனை தடுப்பணைகளை கட்ட முடியுமோ அத்தனையும் கட்டுவோம் ; திமுக அரசை அலற விடும் ஆந்திர அரசு!

ஆட்சிக்கு வந்தபின் சந்திரபாபு நாயுடு இன்று தன்னுடைய சொந்த தொகுதியான குற்றம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது ஸ்ரீசைலம் அணையில் இருந்து ஆந்திராவின் ராயல் சீமா பகுதிகளில்…

8 months ago

திருப்பதி கோவிலில் சந்திரபாபு நாயுடு.. முதல்வரான பின் முதல்முறை.. பக்தர்கள் வாழ்த்து மழையில் வழிபாடு!

ஆந்திர மாநிலத்தில் நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு நேற்று முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் நேற்று இரவு தனது மகன் அமைச்சர் லோகேஷ் மற்றும் குடும்பத்தினருடன் தனி விமானத்தில்…

9 months ago

This website uses cookies.