செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
சென்னை : செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகையாக அறிவித்தார்…
சென்னை : செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகையாக அறிவித்தார்…
உலகத்தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதமாக, ஒலிம்பிக் தங்க வேட்டை என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்….
சென்னை : 14 மாத கால ஆட்சியில் 20 ஆயிரம் கோடி கொள்ளையடித்திருக்கிறது திமுக என்று அதிமுக இடைக்கால பொதுசெயலாளரும்…
சொத்துவரி, மின்கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்….
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.186.51 கோடி…
பழனிக்கு வருகைதந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம்…
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக…
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஆவின் நிர்வாகம் அடுத்தடுத்து கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதுவும் கடந்த 10 நாட்களில்…
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வள்ளி குகை கோவில் செல்லும் நடைபாதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன்…
10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ளது. முதல்முறையாக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவரது வெற்றிக்கு அரசியல் ஆலோசகர் பிரசாந்த்…
சென்னை : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் படிக்கட்டாகும் பரந்தூர் புதிய பன்னாட்டு விமானநிலையம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : மாட்டிறைச்சியின் பெயரால் பாஜக அரசு செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா?…
கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் சட்ட விதிகளை மீறி TANTRANSCO ஆக்கிரமித்துக் கட்டி வரும் தொடரமைப்பு கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து…
தமிழக போலீஸ் துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி சிறப்பு கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். தமிழக போலீசாருக்கு…
பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்….
சென்னை : தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டையும், 2 லட்சம் பேருக்கு…
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்….
சென்னை : 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது…
தற்போது நாட்டின் குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி…
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடியும், முதலமைச்சர் ஸ்டாலின் வேட்டி, சட்டையுடன் தோன்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
திமுக அரசு மீது உள்ள கோபத்தை அதன் கூட்டணிக் கட்சியான விசிக வெளிப்படுத்துவதில் நிறையவே தயக்கம் காட்டுவது உண்டு. அப்படியே…