ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவதாக சீமான் கூறுவதை, அவர் ஆட்சிக்கு வந்த பின்பு பார்க்கலாம் என சிபிஐ முத்தரசன் கூறியுள்ளார். திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ஆகியோர் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம்…
சிவாஜி உயிரோடு இருந்திருந்தால் செவாலியர் பட்டத்தை மோடியிடம் கொடுத்திருப்பார்.. முத்தரசன் கடும் விமர்சனம்..!!! நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில்,…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக தொடர் அறவழி போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்த அப்பகுதி விவசாயிகளில் 7 பேரை 11…
I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக என்னை கூட அறிவிக்க வாய்ப்புள்ளது : பரபரப்பை கிளப்பிபய தமிழக அரசியல் பிரமுகர்!! இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்தான் என ஸ்டாலினால்…
CIG அறிக்கைக்கு மோடி இதுவரை பதில் சொல்லாதது ஏன்..? என்று திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி…
ரவீந்திரநாத் பிரச்சனையில் முப்பது நாள் அவகாசத்தை ஒன்றிய அரசு ஏற்கப் போகிறதா..? அல்லது நிராகரிக்க போகிறதா..? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
திருச்சி ;எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பை பார்த்து பாஜக பிதட்ட ஆரம்பித்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-…
அமலாக்கத்துறையும், வருமானவரித்துறையும் அண்ணாமலை கட்டுப்பாட்டில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் செய்தியாளர்களை…
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராகுல்…
சுபஸ்ரீ மரணத்தில் ஜக்கிதேவிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்…
திருச்சி ; ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா முத்தரசன் சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, எம்பி…
காங்கேயம் பாஜக ஆதரவாளர் செல்வகுமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாளர் முத்தரசன் ஆகியோர் பேசிக்கொள்ளும் செல்போன் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது சென்னையில்…
தமிழக ஆளுநர் பொறுப்பை தூக்கி எறிந்துவிட்டு சனாதனம் பற்றி பேசலாம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதையே நமது சனாதன தர்மம் கூறுகிறது என்ற தமிழக ஆளுநர் ஆர் என்.ரவியின்…
புதுச்சேரி : ஆளுநர் அழைப்பை அரசியலாக பார்க்கவேண்டாம் அப்படி பார்த்தால் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்க நேரிடும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில்…
தருமபுரி : 5 மாநில தேர்தல் முடிந்தவுடன், டீசல், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தி மக்கள் ஜனநாயக விரோத போக்கை கடைப்பிடிக்கிறது என…
This website uses cookies.