மும்மொழிக் கொள்கை

இந்தி வாலாக்களாக மாற்ற முயற்சி.. திருமாவளவன் கடும் விமர்சனம்!

இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: விடுதலைச்…

6 hours ago

திமுக ‘இந்த’ தோற்றத்தை உருவாக்குகிறது.. தமிழிசை கடும் சாடல்!

பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில், பாஜக மூத்த…

6 hours ago

’தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும் என..’ பாஜக ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு!

பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில்,…

7 hours ago

தாய்மொழி உச்சரிப்பு சரியாக இல்லை.. ரூ.1 லட்சம் சன்மானம் அறிவித்த அர்ஜுன் சம்பத்!

தேசிய கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பு உள்ளது என்பதை நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். மதுரை: உலக தாய்மொழி தினம்…

4 days ago

திமுகவினரின் குழந்தைகள் என்றால் மட்டும் அப்படியா? காலாவதியான கொள்கை.. அண்ணாமலை கடும் தாக்கு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, திமுகவின் கடைசி கவுன்சிலர் வரை, அவர்களது குழந்தைகள் மூன்று மொழிகள் கொண்ட பள்ளிகளில் படிக்கின்றனர் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக…

1 week ago

வேட்டைக்காரன் பாடலை வைத்து விஜயை மடக்கிய எச்.ராஜா.. மகனையும் விட்டுவைக்கவில்லை!

ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும் நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும் என்ற விஜய் பட பாடலை எச்.ராஜா சுட்டிக்காட்டியுள்ளார். சென்னை: இது தொடர்பாக பாஜக…

1 week ago

அண்ணாமலை கனவு ஒரு போதும் பலிக்காது… மும்மொழிக் கொள்கை பேச்சுக்கே இடமில்லை : தமிழக அரசின் திடீர் அறிக்கை!

அண்ணாமலை கனவு ஒரு போதும் பலிக்காது… மும்மொழிக் கொள்கை பேச்சுக்கே இடமில்லை : தமிழக அரசின் திடீர் அறிக்கை! முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில்…

1 year ago

வடமாநிலங்களில் தென் மாநில மொழியை மூன்றாவது மொழியாக சேர்க்க ஆளுநர் முன்வருவாரா? அமைச்சர் பொன்முடி கேள்வி!!

தமிழகத்தில் கல்லூரிகள் 1 ஆம் தேதி முதல் திறக்கபடுவதால் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 1…

3 years ago

This website uses cookies.