மேட்டுப்பாளையம்

அதிமுக கவுன்சிலர்கள் மீது திமுகவினர் தாக்குதல்… மேட்டுப்பாளையத்தில் நடந்த போராட்டம் ; அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக கைது!!

அதிமுக கவுன்சிலர்கள் மீது திமுகவினர் தாக்குதல்… மேட்டுப்பாளையத்தில் நடந்த போராட்டம் ; அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக கைது!! அதிமுக கவுன்சிலர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது…

1 year ago

பெரியார் கடைசி வரை மதிக்காத கட்சி திமுக… ஊழல் இல்லாத ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும் ; அண்ணாமலை!!

கோவை ; ஊழல் இல்லாத ஆட்சியை பாஜகவால் தான் தர முடியும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற என்…

2 years ago

அண்ணாமலை கூட்டத்தில் ‘காவாலா’ பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பாஜக நிர்வாகிகள் ; வைரலாகும் வீடியோ..!!

கோவை ; மேட்டுப்பாளையத்தில் அண்ணாமலையின் யாத்திரை நிகழ்ச்சி முடிந்து மேடையில் காவலா பாட்டுக்கு பாஜக நிர்வாகிகள் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை…

2 years ago

வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாகுபலி யானை… வனத்துறையினர் போட்ட பிளான்… வந்திறங்கிய வசீம் மற்றும் விஜய்..!!

மேட்டுப்பாளையத்தில் வாயில் காயமடைந்த பாகுபலி காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிக்க வசீம், விஜய் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் சுற்றித்…

2 years ago

காவு வாங்கும் மேட்டுப்பாளையம் பவானி ஆறு… உயிரிழப்புகளை தடுக்க காவல்துறையின் புதிய திட்டம்!!

மேட்டுப்பாளையம் அருகே இரு வேறு இடங்களில் பவானி ஆற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் மாயமான நிலையில் 5 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.…

2 years ago

கல்குவாரிக்கு எதிர்ப்பு.. மீண்டும் வெடித்த போராட்டம் : அன்னூர் சாலையை மறித்து பொதுமக்கள் மறியலால் பரபரப்பு!!

மேட்டுப்பாளையம் அருகே புதியதாக அமைக்கப்பட உள்ள கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியதை கண்டித்தும் அனுமதியை ரத்து செய்ய கோரி அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில்…

2 years ago

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு… கரைபுரண்டோடிய தண்ணீரில் சிக்கிய இளைஞர்கள்.. திக் திக் சம்பவம்!!

மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த ஏழு இளைஞர்களை தீயணைப்புத்துறையினர் பரிசல் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். கோவை பீளமேடு பகுதியை சிரஞ்சீவி, சஞ்சய், மணிகண்டன், ரவிக்குமார்,…

2 years ago

பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு… நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது நிகழ்ந்த சோகம்..!!

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மாம்பட்டி…

2 years ago

வேகமாக நிரம்பும் பில்லூர் அணை… பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வருவதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த…

3 years ago

பாகுபலி யானையை எதிர்த்து நின்று போராடிய செல்லப்பிராணி… வீடியோ எடுத்து வைரலாக்கிய பொதுமக்கள்…!!

கோவை : ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலியை நுழைய அனுமதிக்காமல் எதிர்த்து நின்று போராடிய நாயின் செயல் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில்…

3 years ago

எஸ்.பி.ஐ. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி : சாலைகளில் வாகனம் வந்ததால் தெறித்து ஓடிய முகமூடி கொள்ளையன்!!

கோவை : காரமடை அருகே மருதூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த எஸ்பிஐ ஏடிஎம் மெஷினை உடைத்து முகமூடி அணிந்த நபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

3 years ago

பாகுபலிக்கே பயம் காட்டிய தெரு நாய் : மிரண்டு ஒடி புதருக்குள் பதுங்கிய ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல்!!

கோவை : மேட்டுப்பாளையத்தில் உலாவரும் பாகுபலி யானையை தெருநாய் ஒன்று குரைத்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும்…

3 years ago

ஊட்டிக்கு சென்ற கார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து : கேரளாவை சேர்ந்தவர் பலி… 7 வயது குழந்தை உட்பட 4 பேர் காயம்!!

கோவை : மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 4 பேர் படுகாயமடைந்தனர். கேரளா மாநிலம் வயநாடு புல்பள்ளி கனிகுளத்து ஹவுஸ்…

3 years ago

ஊருக்குள் புகுந்த பாகுபலி …விரட்டும் முயற்சியில் வனத்துறையினர்: மிரட்டிய காட்டுயானையால் பரபரப்பு..!!

கோவை: மேட்டுப்பாளையம் சமயபுரத்தில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி வனத்துறை யானையை விரட்ட முயன்ற போது பாகுபலி யானை வனத்துறையினரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை…

3 years ago

சிறுமுகை வனப்பகுதியில் குட்டியை ஈன்ற காட்டுயானை இறப்பு : பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல்..குட்டிய யானையும் பரிதாப பலி!!

கோவை : சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 20 வயதுள்ள காட்டு யானை பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் குட்டியுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோவை…

3 years ago

உதகை மலை ரயிலுக்காக தயாரிக்கப்பட்ட 28 புதிய பெட்டிகள் : வெற்றிகரமாக நடைபெற்ற சோதனை ஓட்டம்!!

கோவை : பெரம்பூர் தொழிற்சாலையில் தயாரித்த புதிய பெட்டிகளுடன் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம்…

3 years ago

மேட்டுப்பாளையம் TO நெல்லைக்கு கோடைகால வாரந்திர சிறப்பு ரயில்: இன்று முதல் இயக்கம்…பயணிகள் வரவேற்பு..!!

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கோடைகால வாரந்திர சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து இன்று துவங்கபட்டது. தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை கோடைகால வாராந்திர…

3 years ago

பயப்படாத வந்த வேலை முடிஞ்சுது.. அண்ண ஒண்ணும் பண்ணமாட்ட : சாலையை கடந்த ஒற்றை யானையை பார்த்து அலறிய பேருந்து பயணிகள்!!

நீலகிரி : குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் சாலையில் நடுவே ஒற்றை யானை நடந்து வந்ததை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி அச்சத்துடன் பார்த்தனர்.…

3 years ago

ஊருக்குள் புகுந்து தெருநாயை ஆக்ரோஷத்துடன் துரத்திய ஒற்றை காட்டு யானை : வீட்டுக்குள் ஓடி ஒளிந்த மக்கள்!!

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் ஒற்றை ஆண் காட்டுயானை கிராமத்தினுள் நுழைந்து சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதை பார்த்து மக்கள் அச்சமடைந்தனர் கோவை மாவட்டம்…

3 years ago

This website uses cookies.