மேம்பாலம்

பாலம் கட்டும் பணியில் அலட்சியம்: தலையில் குத்திக் கீறிய கம்பி: துடிதுடித்து பலியான இளைஞர்….!!

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியில் சிறு பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் போதிய அளவு மூடாமல் அலட்சியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.…

8 months ago

கோவை ரூட் க்ளியர் பா..முதல்வர் திறப்புக்கு தயாரான பாலம்: மிளிருது வர்ண ஜாலம்…!!

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் முக்கியமான வணிக மையமாக உக்கடம் பகுதி விளங்குகிறது. சென்னைக்கு தி. நகரை போல கோவையில் உக்கடம் பகுதியில் ஏராளமான வணிக…

8 months ago

விரைவில் கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு – கழுகுப்பார்வை காட்சிகள்!!

விரைவில் கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு - கழுகுப்பார்வை காட்சிகள்!! பெரியநாயக்கன்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேம்பாலம் கட்ட…

1 year ago

கோவை வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்… சாய்பாபா காலனிக்கு வருகிறது புதிய மேம்பாலம்… டெண்டர் ஒதுக்கீட்டு பணிகள் நிறைவு

சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள் தொகை அதிகமுள்ள நகரம் கோவை மாநகரம் தான். இதனால், சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே காணப்படும். இதற்கு தீர்வு காணும் வகையில்…

1 year ago

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. விரைவில் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு : வெளியான முக்கிய அறிவிப்பு!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. விரைவில் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு : வெளியான முக்கிய அறிவிப்பு! பெரியநாயக்கன்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைத்…

1 year ago

மேகம் கருக்குது.. மின்னல் சிரிக்குது : கனமழையால் பாலத்தில் இருந்து வெளியேறிய தண்ணீரில் குளித்த நபர்.. வைரல் வீடியோ!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் காலையிலிருந்து மேகமூட்டங்களாக காணப்பட்டிருந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாலைகளில் இருக்கிறோமோ தண்ணீர் பெருக்கெடுத்து…

2 years ago

சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய சுரங்கப்பாதை… பயன்படுத்தாத மேம்பாலத்தால் பெருகும் குற்றங்கள்!!

தொழில் நகரமான கோவையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பல்வேறு சாலைகளில் கடந்து செல்வதற்கு பல மணி நேரங்கள் கடக்கும் நிலையில்,…

2 years ago

பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்.. ஆச்சரியமா இருக்கா? வாடிக்கையாளர்களை கவர எடுத்த முயற்சியின் போது விபத்து!!

ஹோட்டலாக மாற்ற லாரியில் கொண்டு செல்ல போட்ட போது பாலத்தின் அடியில் சிக்கிய விமானம். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனத்தினர் பழைய விமானத்தை…

2 years ago

கீழே, மேலே செல்லும் ஓங்கூர் ஆற்றுப்பாலம்… வாகன ஓட்டிகளின் ஆபத்தான பயணம்.. உடனடியாக போக்குவரத்து நிறுத்தம்..!!

விழுப்புரம் : விழுப்புரம் அருகே 30 ஆண்டுகள் பழமையான பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது, பெரும் அதிர்வு ஏற்பட்டு வருவது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம்…

3 years ago

எடப்பாடி பழனிசாமி கட்டிக்கொடுத்த பாலம்… இன்னும் திறக்காதது ஏன்..? தமிழக அரசை கண்டித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக!!

கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பிறகும், திறக்கப்படாமல் கிடக்கும் கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக போஸ்டர் ஒட்டியுள்ளது. கோவையில் முக்கியப் பல பகுதியில் போக்குவரத்து…

3 years ago

This website uses cookies.