சன்னி லியோன் பெயரில் சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணமான பெண்கள் மாதந்தோறும் பெறும் ஆயிரம் ரூபாயைப் பெற்று வந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராய்ப்பூர்: பிரபல நடிகை…
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், மூன்று வயதில் ஒரு பெண்…
இந்த ஆண்டு மே மாதம் நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வின்போது, வினாத்தாள் கசிவு உட்பட பல மோசடிகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது…
மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு தருகிறேன் என்று கூறி தங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக பெண்கள் புகார் அளித்துள்ளார். கோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மினாகுமாரி…
தூத்துக்குடி அருகே வீடு வாங்குவதற்காக 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 35 பவுன் நகைகளை வாங்கி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சரின் மகன் மீது முன்னாள் காதலி…
வெள்ளக்கோவில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆசிரியரிடம் டம்மி நோட்டை கொடுத்து ரூ.3. 5 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம்…
செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல.. கவர்ச்சி விளம்பரம் அறிவித்த பிரபல நகைக்கடை மூடல் : நகைச்சீட்டு போட்டவர்கள் கண்ணீர்!!! திருச்சி கரூர் சாலையில் ப்ரணவ் ஜுவல்லர்ஸ் என்ற…
கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த…
தூத்துக்குடி ; மின்வாரிய ஊழியர் என்று கூறி கோவில்பட்டி பகுதியில் மேலும் ஒரு மோசடி சம்பவம் அரங்கேறியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி…
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு இவரது மனைவி பூபதி. இவருக்கு அவரது உறவினர் மூலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார், அவரது தாயார் மணி, மனைவி…
சென்னை வெங்காய வியாபாரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, சேலம் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(30), இவர் வெளிமாநிலங்களில்…
தூத்துக்குடியில் முகநூல் பக்கத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் என்ற விளம்பரத்தின் மூலம் ரூபாய் 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர்…
கோவை : சமூக வலைதளத்தில் வாகனம் விற்க விளம்பரம் செய்தவரை தேடி வந்து நூதன முறையில் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை போத்தனூரில்…
கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா நுழைவு கட்டணத்தில் பல லட்சம் மோசடி செய்த– வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல, சூழல் சுற்றுலா…
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாத தயாரிப்பில் எடை மோசடி நடப்பதாக பக்தர்கள் ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளனர். திருப்பதி மலையில் ஒரு லட்டு தலா 50 ரூபாய் விலையில்…
ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றதாக் போலி ஆவணம் தயாரித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு மோசடி செய்து வந்த சென்னையைச் சேர்ந்த சந்திரபோஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.…
முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக பெண் ஊராட்சி தலைவியின் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் நரியம்பட்டு ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் பாரதி.…
கோவையில் அழகியின் பேச்சில் மயங்கிய 61 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் சித்ராவில் உள்ள…
வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கில் தனியார் நிதி நிறுவன தலைமை நிர்வாகிகள் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வங்கி , நிதி நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு…
கன்னியாகுமரி : போலி நகைகளை அடகு வைத்து மனைவிக்கு 3-மாடி பங்களா வீடுகள்ள காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா என வலம் வந்த முடி திருத்தும்…
போலி கையெழுத்திட்டு 15 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிப்பு முயற்சி செய்வதாக தம்பதியினர் கண்ணீர் மல்க காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை…
This website uses cookies.