மங்களூரு எக்ஸ்பிரஸ் சென்ற அம்பத்தூர் அடுத்து தண்டவாளத்தில் கிடந்த சிமெண்ட் செங்கல் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்…
கேரளா, ஷோரனூரில் ரயில் மோதியதில் 4 தமிழர்கள் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷோரனூரில் இருக்கும்…
கடையநல்லூர் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி: நாடு முழுவதும் சமீப காலங்களில் ரயில் தடம் புரண்டது,…
ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தியின் கருத்து சிறு பிள்ளைத்தனமானது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். அமைச்சர் எல்.முருகன் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர்…
நேற்று இரவு கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள் ரயில் பயணிகள். தென் மேற்கு இரயில்வே ரயில்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நின்று கொண்டிருந்த…
மேற்கு வங்க மாநிலம் நியூ ஜப்பைகுரி பகுதியில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரெயிலும் சரக்கு ரெயிலும் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். உயிரிழந்தோர்…
நடு நடுங்க வைத்த ஆந்திரா ரயில் விபத்து : 14 பேர் பலி… 18 ரயில்கள் ரத்து!!! நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஹவுரா-சென்னை…
சென்னையில் மின்சார ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி…
இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில் நிலையத்தில்…
நெஞ்சை உலுக்கிய ரயில் விபத்து… 21 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டதில் 5 பேர் பலி : பீகாரில் சோகம்!! நேற்று இரவு சரியாக 9:30 மணி…
கனமழை காரணமாக ஓடும் ரயில் மீது விழுந்த மரம்… உடனே ரயில் நிறுத்தம்.. தவித்த பயணிகள்!! திண்டிவனம் அருகே காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மரம் முறிந்து…
மதுரை ரயில் பெட்டி தீ விபத்து பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை மதுரையில் பொது விசாரணை நடத்த உள்ளார். மதுரை ரயில் நிலைய போடி…
உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயில் நிறுத்தி…
சென்னை - பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக வீடியோ வெளியான நிலையில், தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சென்னை பேசின் பிரிட்ஜ்…
சென்னை ; சென்னை அருகே நள்ளிரவில் ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம்புரண்ட விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா ரயில் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அடுத்தடுத்து ரயில்…
ஒடிசாவில் ரயில் மோதியதில் ரயில்வே தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோரில் அடுத்தடுத்து…
மதுரை எஸ்.எஸ்.காலனியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு தொடர கூடாது. அவருக்கு பதிலாக கே.என்.நேருவை அறநிலைய துறை…
ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று நடைபெற்று வரும் உலக…
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த மூன்று ரயில்கள் விபத்தில், 278 பயணிகள் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என…
ஒடிசாவில் செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள்…
This website uses cookies.