ரஷ்யா சார்பில் போரில் ஈடுபடுவதற்கு அந்நாட்டினர் அதிகம் முன் வருவதில்லை. இதனால் வேலை தேடி வரும் வெளிநாட்டினருக்கு ஆசை வார்த்தை கூறி, போரில் ஈடுபடுத்துகின்றனர். இதில் விவரம்…
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான நிலைச்சரிவில் சிக்கி 359 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.…
ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து… பயணம் செய்த 15 பேரும் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!! மாஸ்கோவில் இருந்து வெளியான தகவலின்படி, இலியுஷின்-76 விமானம் மாஸ்கோவிலிருந்து 200…
ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கோடு, மாஸ்கோவை நோக்கி படையெடுத்த வாக்னர் குழு, பெலாரஸ் அதிபரின் வேண்டுகோளால் பின்வாங்கியது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கஷென்கோவின் தலையீட்டால்…
ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்வதற்காக அதிபர் மாளிகையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 400 நாட்களையும்…
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 68 லட்சம்…
கீவ்: உக்ரைனில் பள்ளி கூடத்தின் மீது ரஷ்ய ராணுவத்தினரால் நடந்த வெடிகுண்டுகள் தாக்குதலில் 60 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. உக்ரைனுக்கு எதிராக…
மாஸ்கோ: உக்ரைன் - ருமேனியா எல்லைப் பகுதிக்கு அருகே இருந்த ராணுவ ஆயுத கிடங்கை, அதிநவீன ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர். உக்ரைன் மீது கடந்த…
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் லட்சக்கணக்கான மக்கள் முன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ரஷ்ய தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உக்ரைன் மீது…
உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ரஷ்யப் படைகள் கடந்த 10ம் தேதி…
கீவ்: உக்ரைனில் 10வது நாளாக கடுமையான தாக்குதலை நடத்தி வந்த ரஷ்ய படைகளிடம் தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய…
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் 6வது நாளாக…
ரஷ்ய படைகள் நிபந்தனை இன்றி உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டுமென உக்ரைன் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். உக்ரைன் மீது தொடர்ந்து 5வது நாளாக ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது.…
வான்வெளி தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டால் மட்டுமே, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெளியே வர வேண்டும் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது உக்ரைன் மீது ரஷ்யா…
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க பின்லாந்து மற்றும் பெல்ஜியம் தடைவிதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது நாளாக…
மாஸ்கோ : சர்வதேச விண்வெளி மையத்தின் 500 டன் எடைகொண்ட பாகங்கள் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளித்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன்…
புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எல்லைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது நேற்று முன் தினம் ரஷ்யா…
ஆயுதம் தாங்கிய ரஷ்ய வீரரிடம், உங்களுக்கு எங்கள் நாட்டில் என்ன வேலை என்று கேள்வி எழுப்பிய உக்ரைன் பெண்ணின் வீடியோ பாராட்டுகளைக் குவித்து வருகிறது. உக்ரைன் நாட்டின்…
கோவை: உக்ரைன் நாட்டில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அந்த நாட்டின் கீவ் நகரில் உள்ள பள்ளி ஒன்றி அடைக்கலம் புகுந்த மாணவர்களை இந்திய தூதகர் சந்தித்து…
உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிடம் போரை நிறுத்தும்படி…
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை தங்களது நாட்டோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ரஷ்யாவின் நீண்டகால திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2014-ம் ஆண்டு…
This website uses cookies.