ராஜீவ் காந்தி கொலை வழக்கு

மத்திய அரசு அனுமதியளித்த பிறகும் சாந்தனை இலங்கைக்கு அனுப்பாதது ஏன்..? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!!

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை…

1 year ago

சாந்தனை உயிரோடு அனுப்பக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் வென்றுள்ளது : அன்புத்தம்பிக்கு என் கண்ணீர்.. சீமான் உருக்கம்!

சாந்தனை உயிரோடு அனுப்பக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் வென்றுள்ளது : அன்புத்தம்பிக்கு என் கண்ணீர்.. சீமான் உருக்கம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்…

1 year ago

மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் சாந்தன்… க்ரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு : திருச்சி ஆட்சியருக்கு வந்த கடிதம்…!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதியளித்தது. தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த ராஜீவ் காந்தி கடந்த…

1 year ago

ராஜீவ் நினைவிடத்தில் பெண் விடுதலைப்புலிக்கு அஞ்சலி? சர்ச்சையில் சிக்கிய தமிழக உளவுத்துறை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதிதமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் இரவு 10 மணி அளவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பெண் மனித…

2 years ago

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 6 பேருக்கு சிக்கல் : மத்திய அரசு கடும் எதிர்ப்பு… உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 6 பேரை விடுவித்து நவம்பர் 11-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு…

2 years ago

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா…? கொள்கை வேறு; கூட்டணி வேறு… அழகிரியின் திடீர் ஆவேசம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுவிக்க கோரி உச்ச நீதி மன்றத்தில்…

2 years ago

விடுதலையானார் நளினி… 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது… கொட்டும் மழையில் மகிழ்ச்சியுடன் ஜெயிலிலில் இருந்து வெளியேறினார்

வேலூர் ; ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நளினி சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக…

2 years ago

6 பேரின் விடுதலை மீது அதீத நம்பிக்கை இருந்துச்சு.. இன்று தான் எங்களுக்கு நன்னாள் ; பேரறிவாளன் நெகிழ்ச்சி..!!!

பேரறிவாளன் மற்றும் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் காஞ்சிபுரம் செங்கொடி நினைவிடத்தில் ஆறு பேர் விடுதலை பெற்றதை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச…

2 years ago

6 பேர் விடுதலை விவகாரம்.. தவறான முன்னுதாரணம் ஆகிவிட வேண்டாம் : CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்!

சென்னை : நளினி உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தவறான முன்னுதாரணம் ஆகி விட வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர்…

2 years ago

நளினி உள்பட 6 பேரும் விடுதலை… முடிவுக்கு வருகிறது 31 ஆண்டுகால சிறை வாழ்க்கை ; உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 1991ம் ஆண்டு மே மாதம்…

2 years ago

30 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு கிடைத்தது ஜாமீன்… மற்ற 6 பேரும் விரைவில் ரிலீஸ் : வழக்கறிஞர் சொன்னது என்ன தெரியுமா..?

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஜிவ் வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி…

3 years ago

This website uses cookies.