ராணிப்பேட்டை

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்திற்கு…

3 weeks ago

சீமானின் டூர்.. அதிர்ச்சி கொடுத்த ராணிப்பேட்டை நிர்வாகி.. அடுத்தடுத்து ஆட்டம் காணும் நாதக!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன்,…

1 month ago

போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. சுட்டுப்பிடித்த போலீசார்!

ராணிப்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவ விசாரணையில், போலீசார் ஒருவரை சுட்டுப் பிடித்துள்ளனர். ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிப்காட் காவல் நிலையம் மீது…

2 months ago

சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. தாய், மகளை கடத்தி ரூ.1 கோடி கேட்டு பேரம்!

ராணிப்பேட்டையில், தாய், மகளை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை: திருவண்ணாமலை மாவட்டம்,…

4 months ago

முறுக்கு சுட்ட மனைவி.. தீ வைத்த கணவர்.. தவிக்கும் குழந்தைகளின் பரிதாபம்!

ராணிப்பேட்டையில் குடும்பத் தகராறில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவரும் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர்கள்…

4 months ago

மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவர் பலி; என்ன நடந்தது?

ராணிப்பேட்டையில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவர் உயிரிழந்த விவகாரம் சாதியப் பாகுபாடாக மாறியுள்ளது. ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பாராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.…

5 months ago

மகள்களை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவை எடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. அலறிய மனைவி : வேலூர் அருகே அதிர்ச்சி!

ராணிப்பேட்டைமாவட்டம்,சோளிங்கர் அருகேயுள்ள வேலம் பகுதியை சேர்ந்த தம்பதியர்களான ராஜி(45) இந்திரா(41) இவர்களுக்கு அகல்யா(22) சரண்யா(17) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜி ஆட்டோ ஓட்டும்…

7 months ago

ஊசி போடல.. குளுக்கோஸ் போடுறேன்.. அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்..!

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் பெண் ஒருவருக்கு குளுக்கோஸ் போடும் நிகழ்வு நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு…

7 months ago

விளையாடும் போது நாய் கடித்ததால் விபரீதம்: ரேபிஸ் நோய் தாக்கி பலியான 4 வயது சிறுவன்: கதறித்துடித்த பெற்றோர்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் நிர்மல் வயது 4. இந்த நிலையில், நிர்மல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி…

8 months ago

ஆட்சியர் அலுவலகத்திற்கு வழக்கம் போல் பணிக்கு வந்த அரசு ஓட்டுநர்.. திடீர் மயக்கம் : விசாரணையில் ஷாக்!

ஆற்காடு அடுத்த ஒழலை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (35) இவரது மனைவி சந்தியா(29) இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இவர் ராணிப்பேட்டை மாவட்ட…

10 months ago

மதுவால் சீரழிந்த குடும்பம்… வேலைக்கு போகச் சொன்னதால் ஆத்திரம் ; மனைவியை போட்டு அடித்த கணவன் ; கொலையாளியான மகன்…!!!

ராணிப்பேட்டை ; மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததை தட்டிகேட்ட தாயை அடித்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்வேலம்…

1 year ago

திருமண மண்டப கட்டுமானப் பணியின் சுவர் இடிந்து விபத்து… இடிபாடுகளில் சிக்கி இளைஞர் உள்பட இருவர் பலி..!!

சோளிங்கரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே வாசவி திருமண மண்டபம் அமைந்துள்ளது.…

2 years ago

3 மாத தவணை பாக்கி… நெல் அறுவடை இயந்திரத்தை பறிமுதல் செய்ய வருகை… விவசாயியின் விபரீத முடிவால் அதிர்ந்து போன அதிகாரிகள்..!

ராணிப்பேட்டை ; வானாபாடி கிராமத்தில் 3 மாதங்களாக தவணை கட்டாததால், நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் வந்ததால் விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம்…

2 years ago

திருமண நாளே இறந்த நாளான சோகம்… கோவிலுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த கோர சம்பவம் ; கதறி துடிக்கும் குடும்பம்..!!

திருமண நாளில் குடும்பத்தோடு இருசக்கரவாகனத்தில் கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே…

2 years ago

‘வெளியே சொன்னால் உன் அப்பா, அம்மாவை தூக்கிருவேன்’… 13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் ; இருவர் கைது..!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த இருவரை போக்சோ சட்டத்தில் கைது மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆற்காடு கொல்லபாளையம்…

2 years ago

ஒரு வருஷத்துக்கு 1 லட்சம் கோடி.. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கொலை வழக்குப்பதிவு செய்க ; எச் ராஜா வலியுறுத்தல்!!

ராணிப்பேட்டை ; டாஸ்மாக் மதுகுடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று பாஜக மூத்த…

2 years ago

கண்ணை மறைத்த தூக்கம்… கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரு சிறுமிகள் பலி ; துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பிய போது சோகம்!

ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

2 years ago

பாம்பை வாயில் கடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம்.. 3 இளைஞர்கள் கைது ; வைரலாகும் ஷாக் வீடியோ!!

ராணிப்பேட்டை ; பாம்பை வாயில் கடித்து துப்பி வீடியோ பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றிய இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர்…

2 years ago

நிதி நிறுவனம் நடத்தி மோசடி… உதவியாளர் வீட்டின் மூன்பு 2 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!

ராணிப்பேட்டை ; நெமிலி அருகே ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர் வீட்டின் முன்பு பணம் முதலீடு செய்த 2 பேர் தீக்குளித்து தற்கொலை முயன்ற…

2 years ago

மண் லாரி மோதி தாய் மாமன் பலி… நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்த போது நிகழ்ந்த சோகம் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

ராணிப்பேட்டை ; நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க இருசக்கர வாகனத்தில் வந்த தாய்மாமன் மண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை…

2 years ago

இந்துக்களை பிச்சைக்காரர்களாக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்… கருணாநிதி, சோனியா செய்த தவறை சரிசெய்யும் பாஜக : H.ராஜா ஆவேசப் பேச்சு..!!

ராணிப்பேட்டை ; இந்துக்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பிச்சைக்காரர்களாக்குவதாக பாஜக மூத்த தலைவர் H.ராஜ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் பாரதிய…

2 years ago

This website uses cookies.