ராணிப்பேட்டை ; 48 சென்ட் நிலத்தை அபகரித்த பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…
ராணிப்பேட்டை : நீண்ட நாட்களாக அலைக்கழிக்கப்பட்ட முதியவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வாலாஜாப்பேட்டை அடுத்த செங்காடு மோட்டூர்…
ராணிப்பேட்டை : நண்பனின் வீட்டிற்கு விலாசம் கேட்பது போல் நடித்து சைக்கிளில் பேனா வாங்க சென்ற 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை, பெற்றோர்…
ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வேன் டிரைவரை போக்சோ வழக்கில் கைது செய்த ராணிப்பேட்டை மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிளைவ் பஜார் பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் முருகன் என்ற நரிக்குறவர் தன்…
ராணிப்பேட்டை : ஆற்காடு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ஆறு மாத கர்ப்பமாக்கிய பெயிண்டரை போக்சோவில் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.…
ராணிப்பேட்டை : நள்ளிரவில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த அண்ணா நகர், மாசாப்பேட்டை…
ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கானப்படும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக…
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் குடுகுடுப்பை சமூகத்தை சேர்ந்த பாபு மற்றும் மல்லிப்பூ ஆகிய தம்பதிக்கு மூத்த மகன் பழனி (20) மகள்…
கலவையில் ஓட்டலில் மகன் தந்தைக்கு உணவு பார்சலை வாங்கி சென்று பரோட்டா மற்றும் குருமாவை உட்கொண்ட போது தந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
ராணிப்பேட்டை ; வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை மக்கள் தருவார்கள் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மாடு மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெமிலி அடுத்த சயனபுரம் காலனியில் வசித்து…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், அடிபம்புடன் சேர்த்து சாலை போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் நகராட்சி 18வது வார்டு தாசில்தார் குறுக்கு தெருவில் நகராட்சி சார்பில் கான்கிரீட்…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் தக்கோலம் கிராமம் தக்கோலம் கொசஸ்தலை ஆற்று செக் டேம் பகுதியில் குளித்த மூன்று இளம் பெண்கள் நீரில் முழ்கி பலியான சம்பவம்…
ராணிப்பேட்டை அருகே 16 வயது சிறுமி பேச மறுத்ததால் கழுத்தை அறுத்த ஒருதலை காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம் மோட்டூர்…
ராணிப்பேட்டையில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி அருகே செல்வராஜ் (58)…
ராணிப்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச்…
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக இருப்பதாக வானவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவம்…
சோளிங்கா் சுமதி மினி திரையரங்களில் பயங்கர தீவிபத்து தியரங்கு முழுவதும் எரிந்து சாம்பலாகியது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் வாலாஜா சாலையில் சுமதி திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கம்…
ராணிப்பேட்டை : சிறுவர்களுக்கான குழந்தைகள் இல்லத்தில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பணியில் இல்லாத கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த…
பிரசவத்திற்கு விடுப்பு எடுத்த காரணத்தினால், தேர்வு எழுத அனுமதிக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இளம்பெண் கைக்குழந்தையுடன் கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சோளிங்கர்…
This website uses cookies.