ராணிப்பேட்டை

இரு சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் : மகளுக்கு திருமணம் செய்த தம்பதி அடித்துக்கொலை… தமிழகத்தில் தலைதூக்கும் அடுத்த பிரச்சனை!!

ராணிப்பேட்டை : அரக்கோணம் அருகே அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் (சாலை)…

3 years ago

மின்சார ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவர் : சாதுர்யமாக காப்பாற்றிய ரயில்வே காவலர்கள்.. வைரலாகும் வீடியோ!!

ராணிப்பேட்டை : அரக்கோணத்தில் நள்ளிரவில் ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முதியவரை சாதுர்யமாக காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவலர்களின் வீடியோ…

3 years ago

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை : உடனே ஸ்பாட்டுக்கு வந்த அமைச்சர்.. நடந்தது என்ன?

ராணிப்பேட்டை : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை அருகே உள்ள காரை புது தெருவைச்…

3 years ago

இப்படி இருந்தா நாங்க எப்படி ஸ்கூலுக்கு போக முடியும் : தனியாளாக ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவி!!

ராணிப்பேட்டை : தகரகுப்பம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரி பள்ளி மாணவி தனி நபராக ஆட்சியரிடம் மனு அளித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே…

3 years ago

தமிழகத்தில் XE வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய…

3 years ago

வெயிலில் தவித்த அணில்குட்டிகள்…’பாசக்கூடு’ கொடுத்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்: வைரலாகும் வீடியோ!!

ராணிப்பேட்டை: வெயிலில் தவித்துக் கொண்டிருந்த 4 அணில் குட்டிகளை மீட்டெடுத்த மாவட்ட ஆட்சியரின் செயலை கண்ட அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட…

3 years ago

நெற்பயிர்களை சேதப்படுத்திய அதிகாரிகள்… பயிர்களை கட்டிப்பிடித்து கதறி அழும் விவசாயிகள்…நெஞ்சை உருக்கிய காட்சிகள்..!!

ராணிப்பேட்டை : பள்ளமுள்வாடியில் நான்கு ஐந்து தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முன்னறிவிப்பு ஏதுமின்றி அதிகாரிகள் நாசம் செய்ததால், பயிர்களை கட்டியணைத்து…

3 years ago

ஆண் குழந்தை ரூ.10 லட்சம், பெண் குழந்தை ரூ.5 லட்சம் : அரசு மருத்துவமனை ஊழியர்களே விற்பனை செய்யும் அதிர்ச்சி.. பரபரப்பு ஆடியோ வைரல்!!

ராணிப்பேட்டை : மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்களே விற்பனை செய்வது அம்பலமாகியுள்ளது. இது குறித்து மருத்துவமனை ஊழியர் வெளியிட்ட ஆடியோ…

3 years ago

கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற காவலர்கள்..மர்மபொருள் வெடித்ததில் படுகாயம்: ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..!!

அரக்கோணத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் மையப் பகுதியாக விளங்கும்…

3 years ago

மாமனாரை அடித்துக் கொலை செய்த மருமகன்… காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் நிகழ்ந்த சோகம்…!!

ராணிப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மனைவியின் தந்தையை மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல்…

3 years ago

ஆளுங்கட்சியை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் திடீர் ஐடி ரெய்டு: சென்னை, வேலூர் உள்பட 28 இடங்களில் அதிரடி சோதனை..!!

ராணிப்பேட்டை: திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏவி சாரதி என்பவர் வீடு உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம்…

3 years ago

போலீசார் பறிமுதல் செய்யும் வாகனங்களை விற்பதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி: போலி பெண் போலீஸ் கைது..கணவருக்கு வலைவீச்சு..!!

ராணிப்பேட்டை: காவல் துறையினர் பறிமுதல் செய்யும் வாகனங்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த போலி பெண்…

3 years ago

This website uses cookies.