ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் பேய் மழை பெய்தது ஏன்? பொதுமக்கள் கடும் அவதி!

ராமநாதபுரம் பகுதிகளில் ஏற்பட்ட சூப்பர் மேகவெடிப்பு காரணமாக அங்கு அதிகனமழை கொட்டித் தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ராமநாதபுரம்: தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி,…

3 months ago

அரசாணை எண் 66ஐ திரும்பப் பெற வேண்டும்.. வஞ்சம் வேணா.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அரசாணை எண் 66ஐ திரும்பப் பெற வேண்டும்.. வஞ்சம் வேணா.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்! தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியுடன்…

9 months ago

திடீரென 200 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கிய கடல்நீர்… தரைதட்டிய படகுகள்… மீனவர்கள் அதிர்ச்சி..!!!

பாம்பன் பகுதியில் சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கியதால் நாட்டுபடகுகள் தரை தட்டி நிற்கின்றன. ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு வாடி, முந்தல் முனை…

11 months ago

‘இப்படி எல்லாமா ஓட்டு கேட்பாங்க’… வாக்காளர்களுக்கு முடி திருத்தம் செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர்… வியந்து பார்த்த பொதுமக்கள்…!!!

ராமேஸ்வரத்தில் வாக்காளர்களுக்கு முடி திருத்தம் செய்து வாக்கு சேகரித்த வேட்பாளரை பொதுமக்கள் வியந்து பார்த்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாரிராஜன் என்பவர் வீர தியாகி…

11 months ago

சத்துணவு சாப்பிட்ட 10 பள்ளி குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு… அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…!!

ராமேஸ்வரம் அருகே சத்துணவு சாப்பிட்ட 10 பள்ளி குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரம் அருகே வடகாடு கிராமத்தில்…

1 year ago

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி : ராமேஸ்வரம், குமரியில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்..!!

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி : ராமேஸ்வரம், குமரியில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்..!! தை அமாவாசை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், முக்கடல்…

1 year ago

தரிசனம் முடிந்து ராமகிருஷ்ணா மடத்தில் ஓய்வெடுக்க சென்றார் பிரதமர் மோடி.. நாளை மீண்டும் டெல்லி பயணம்!!

தரிசனம் முடிந்து ராமகிருஷ்ணா மடத்தில் ஓய்வெடுக்க சென்றார் பிரதமர் மோடி.. நாளை மீண்டும் டெல்லி பயணம்!! இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமேஸ்வரம் வந்த பாரத பிரதமர் நரேந்திர…

1 year ago

சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 2 பெண்கள் உடல்நசுங்கி பலி ; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

தனுஷ்கோடியில் சுற்றுலா வந்த இரு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலே வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பலி பலத்த காயம் அடைந்த பத்துக்கும்…

1 year ago

தொடரும் அட்டூழியம்… இனி காலவரையற்ற வேலை நிறுத்தம் : இலங்கைக்கு எதிராக தமிழக மீனவர்கள் அறிவிப்பு!!

தொடரும் அட்டூழியம்… இனி காலவரையாற்ற வேலை நிறுத்தம் : இலங்கைக்கு எதிராக தமிழக மீனவர்கள் அறிவிப்பு!! ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 15 பேரை இலங்கை…

1 year ago

தீபாவளியை முன்னிட்டு ஆன்மீக ரயில் பயணம் அறிமுகம் ; காசி முதல் ராமேஸ்வரம் வரை… 9 நாட்களுக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

தீபாவளிக்கு கங்கா ஸ்நான யாத்திரை என்ற ஆன்மீக ரயில் பயணத்தை மத்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. திண்டுக்கல் பத்திரிகை மன்றத்தில் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்…

1 year ago

அண்ணாமலை ஒரே ஒரு ட்விட் போட்டால் திமுக ஆட்சியே ஆடிவிடும் : அமித்ஷா எச்சரிக்கை!!!

'என் மண் என் மக்கள் யாத்திரை' பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் நடைபயணம் தொடங்குகிறது. இதில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள்…

2 years ago

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 400 எம்பிக்கள்…. ராமேஸ்வரத்தில் அண்ணாமலை சூளுரை!!!

"என் மண் என் மக்கள்" என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை மந்திரி…

2 years ago

ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம்… தை அமாவாசை முன்னிட்டு நடவடிக்கை : விதிமீறினால் ஆக்ஷன்!!!

தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம்; பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்; ராமநாதபுரம் எஸ்பி தகவல் ராமேஸ்வரத்தில் தை அமாவாசை தினத்தை ஒட்டி போக்குவரத்தில் மாற்றத்தை…

2 years ago

கடலில் மிதந்து வந்த வீடு… பரிகாரம் செய்த மீனவ மக்கள் : ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு!!

வீடு போன்று மர்ம பொருள் கடலில் மிதந்து வந்தால் பரபரப்படைந்த மீனவ மக்கள் சிலைகளுக்கு பூஜைகள் செய்து பரிகாரம் செய்தனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில்…

2 years ago

தொடரும் மீனவர்கள் கைது.. மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்!!

ராமநாதபுரம் மாவட்டம் முற்றிலும் பிரதானமாக விளங்குவது மீன்பிடித்தல் தொழில், இதில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு…

2 years ago

பாம்பன் பாலத்தில் செல்ல நடுங்கும் வாகன ஓட்டிகள்… தொடரும் விபத்தால் அச்சம்.. அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 15 பேர் படுகாயம்..!!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.…

2 years ago

பாம்பன் பாலத்தில் தனியார் பேருந்துடன் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து : 8 பேர் காயம்.. வெளியான பரபரப்பு வீடியோ!!

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த பாலத்தில் நின்று கடலின் அழகை ரசிக்காலம். ராமேஸ்வரம் சுற்றுலா செல்லும் பயணிகள் கடலின் அழகை…

2 years ago

மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி : புனித ஸ்தலங்களில் திரண்ட மக்கள்…!!!

இந்துக்களின் புனித ஸ்தலமாகவும் தீர்த்த முக்தி ஸ்தலமாக ராமேஸ்வரம் விளங்கி வருகிறது. இங்கு தினமும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கையில் திதி…

2 years ago

இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரம் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் : போலீசார் தீவிர விசாரணை!!

இலங்கையில் இருந்து அகதிகளாக நான்கு பேர் ராமேஸ்வரம் வந்து இறங்கி உள்ளனர் அவர்களை மண்டபம் மொரேன் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன இன்று…

3 years ago

கூட்டு பலாத்காரம் செய்து மீனவப் பெண் எரித்துக் கொலை… இறால் பண்ணையை சூறையாடிய உறவினர்கள்… பற்றி எரியும் வடகாடு..!!!

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அருகே மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம்…

3 years ago

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்…சீறும் ராட்சத அலைகள்: நங்கூரமிட்ட படகுகள் கரை தட்டியதால் மீனவர்கள் அச்சம்..!!

ராமநாதபுரம்: ராமேசுவரத்தில் கடல்நீர் திடீரென உள்வாங்கியதால் சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிகின்றன. இதனால், மீனவர்கள் மற்றும் மக்கள் சற்று அச்சம் அடைந்துள்ளனர். ராமேசுவரத்தில் கடல்நீர்…

3 years ago

This website uses cookies.