ரேஷன் அரிசி கடத்தல்

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் PETROL குண்டு வீசிய சம்பவம் : சிறுவன் உட்பட 8 பேர் கைது..!

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் PETROL குண்டு வீசிய சம்பவம் : சிறுவன் உட்பட 8 பேர் கைது..! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் மூன்றாவது…

10 months ago

தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை காணாமல் போவார்… தோல்வி பயத்தால் இப்படி பேசுகிறார் ; ஆர்பி உதயகுமார்…!!

தமிழகம் ஆயுதக் கிடங்காக மட்டுமல்ல போதை கிடங்காக மாறி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுரை புறநகர்…

10 months ago

ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக் கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. CM ஸ்டாலின் மீது EPS பாய்ச்சல்!

ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக் கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. CM ஸ்டாலின் மீது EPS பாய்ச்சல்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூ நகரை சேர்ந்த…

10 months ago

தினமும் கடத்தப்படும் அரிசி, பருப்பு, பாமாயில்… மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!!!

தமிழகத்தில் குடிமைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது இதனால் மக்கள் கண்ணீர் வடித்து வேதனையில் உள்ளனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி 2 மாதத்தில் சிவில் சப்ளை சிஐடி…

2 years ago

உணவுத்துறை அமைச்சர் மாவட்டத்தில் தொடரும் ரேசன் அரிசி கடத்தல் : கண்டு கொள்ளாத அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் சர்புதீன், இவருடைய மகன்களான யாசின் ,பாசில் ஆகிய மூன்று பேரும் பெரிய பள்ளிவாசல் முன்பு ரேசன் அரிசி கடத்தி…

2 years ago

மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி… ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 50 டன் அரிசி பறிமுதல்

புழலில் தனியார் குடோனில் பதுக்கி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற சுமார் 50 டன் ரேஷன் அரிசி மூட்டை மூன்று லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அடுத்த புழலில்…

2 years ago

இங்க மலிவு.. ஆனா அங்க பவுசு : 750 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயற்சி : இளைஞர் கைது!!

கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த சேகரிக்கப்பட்ட 750-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து கேரள இளைஞரை கைது செய்தனர். கோவை காந்திபார்க் தடாகம் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரளாவுக்கு…

3 years ago

ஆந்திராவுக்கு தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் : 12 கிலோ அரிசி பறிமுதல்.. ஒருவர் கைது…!

திருவள்ளூர் அருகே லாரியில் ஆந்திராவிற்கு கடத்திய 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்…

3 years ago

பதுக்கி வைக்கப்பட்ட ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல் : ஒருவர் கைது… உணவு கடத்தல் பிரிவு போலீஸார் விசாரணை..!!!

கரூரில் 63 மூட்டைகளில் சுமார் ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல் - பதுக்கி வைத்திருந்த மணிகண்டன் என்பவரை உணவு கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்து…

3 years ago

சென்னை to ஆந்திராவுக்கு 30 டன் ரேஷன் அரிசி கடத்தல் : லாரியை மடக்கி பிடித்த போலீசார்.. 2 பேரை கைது செய்து அதிரடி..!!

திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு சென்னையிலிருந்து லாரி மூலம் கடத்தப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்…

3 years ago

This website uses cookies.