ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் PETROL குண்டு வீசிய சம்பவம் : சிறுவன் உட்பட 8 பேர் கைது..! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் மூன்றாவது…
தமிழகம் ஆயுதக் கிடங்காக மட்டுமல்ல போதை கிடங்காக மாறி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுரை புறநகர்…
ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக் கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. CM ஸ்டாலின் மீது EPS பாய்ச்சல்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூ நகரை சேர்ந்த…
தமிழகத்தில் குடிமைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது இதனால் மக்கள் கண்ணீர் வடித்து வேதனையில் உள்ளனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி 2 மாதத்தில் சிவில் சப்ளை சிஐடி…
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் சர்புதீன், இவருடைய மகன்களான யாசின் ,பாசில் ஆகிய மூன்று பேரும் பெரிய பள்ளிவாசல் முன்பு ரேசன் அரிசி கடத்தி…
புழலில் தனியார் குடோனில் பதுக்கி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற சுமார் 50 டன் ரேஷன் அரிசி மூட்டை மூன்று லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அடுத்த புழலில்…
கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த சேகரிக்கப்பட்ட 750-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து கேரள இளைஞரை கைது செய்தனர். கோவை காந்திபார்க் தடாகம் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரளாவுக்கு…
திருவள்ளூர் அருகே லாரியில் ஆந்திராவிற்கு கடத்திய 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்…
கரூரில் 63 மூட்டைகளில் சுமார் ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல் - பதுக்கி வைத்திருந்த மணிகண்டன் என்பவரை உணவு கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்து…
திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு சென்னையிலிருந்து லாரி மூலம் கடத்தப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்…
This website uses cookies.