லாரி மோதி விபத்து

லாரி மீது லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 4 பேர் பலி.. 4 பேர் படுகாயம்..!!

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் வைத்தியராம் கிராமம் அருகே இன்று அதிகாலை முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி…

10 months ago

பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது சோகம்.. லாரி மோதி தூக்கி வீசப்பட்ட ஆசிரியை!!

கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கு இன்று காலை 8:30 மணிக்கு பள்ளி ஆசிரியர் அனிதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று…

10 months ago

பைக் மீது நேருக்கு நேர் மோதிய லாரி… பெட்ரோல் டேங்கில் தீ பிடித்து கோர விபத்து… இளைஞர் பரிதாப பலி!!

பைக் மீது நேருக்கு நேர் மோதிய லாரி… பெட்ரோல் டேங்கில் தீ பிடித்து கோர விபத்து… இளைஞர் பரிதாப பலி!! கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு சொக்கனூர்…

2 years ago

லாரி மோதி ஜிம்முக்கு பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் கை துண்டானது : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!!

திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாயி லே அவுட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் தேவானந்த் (வயது 20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.…

2 years ago

கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமாக வந்த லாரி டிராக்டர் மீது மோதி கோர விபத்து : 100 மீட்டர் தூரம் இழுத்து சென்ற டிராக்டர்.. 5 பேர் பலி!!

பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டை…

2 years ago

திம்பம் மலைப்பாதையில் திரும்பும் போது அரசு பேருந்து மீது மோதிய லாரி : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 6வது கொண்டு ஊசி வளைவில் திரும்ப முற்பட்ட அரசு பேருந்தின் மீது எதிரே வந்த லாரி வலது புறம் மோதியதில் பயணிகள்…

2 years ago

சாலையோரம் உறங்கியவர்கள் மீது மோதிய லாரி…3 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

சண்டிகர்: அரியானாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம்…

3 years ago

சரக்கு வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து : துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 9 பேர் உயிரிழந்த சோகம்.. பிரதமர் மோடி இரங்கல்!!

தெலங்கானா : இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று திரும்பிய டாடா ஏஸ் வாகனம் மீது நேருக்கு நேர் லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம்…

3 years ago

தனியார் ஆலையில் லாரி மோதி வடமாநில தொழிலாளி பலி : இழப்பீடு கேட்டு போலீஸ் மீது தாக்குதல்…வாகனங்கள் சேதம்.. வெளியான சிசிடிவி!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்கேஎம் பூர்ணா ஆயில் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.…

3 years ago

சாலையின் வளைவில் திரும்பும் போது கவிழ்ந்த ஆட்டோ : நேருக்கு நேர் மோதிய லாரி.. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

தேனி : ஆட்டோ மீது லாரி மோதி விபத்தாகும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தேனி மதுரை சாலையில் உள்ள பங்களாமேடு பகுதியில் நேற்று…

3 years ago

This website uses cookies.