வடமாநிலத்தவர்கள்

‘டிக்கெட்டை எடு’… கேள்வி கேட்ட டிக்கெட் பரிசோதகர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை… வடமாநில தொழிலாளி கைது…!!

ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த வட மாநில தொழிலாளியை தட்டி கேட்ட டிக்கெட் பரிசோதகர் ஶ்ரீ வினோத் என்பவர் ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை…

11 months ago

கோவையில் ஹோலி பண்டிகை கோலாகலம்.. வர்ணங்கள் பூசி வடமாநில மக்கள் உற்சாக கொண்டாட்டம்!!

கோவையில் ஹோலி பண்டிகை கோலாகலம்.. வர்ணங்கள் பூசி வடமாநில மக்கள் உற்சாக கொண்டாட்டம்!! கோவையில் வண்ணப் பொடிகளை பூசி வட இந்தியர்கள் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையை…

12 months ago

மோசடி மூலமாகவே வடஇந்தியர்கள் தேர்வில் வெற்றி பெறுகிறார்களா? இது போர்ஜரி… பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!!

மோசடி மூலமாகவே வடஇந்தியர்கள் தேர்வில் வெற்றி பெறுகிறார்களா? இது போர்ஜரி… பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!! தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வட இந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது…

1 year ago

வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கியதில் என்ன தவறு? தவறான செய்தியை பரப்பாதீங்க.. என்எல்சி விளக்கம்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை அமைப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிரந்தர பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1990-ம்…

2 years ago

கோவையில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் சம்பவம்… நேரில் அழைத்து நம்பிக்கை கொடுத்த காவல் மாநகர ஆணையர்…!!

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் இந்து முன்னணியை சேர்ந்தவர் என வாக்குமூலம் அளித்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்றிரவு டவுன்ஹால்…

2 years ago

‘வந்தாரை வாழ வைக்கும்‌ தமிழ்நாடு இது’… வடமாநிலத்தவர்களை அச்சுறுத்தி கீழ்த்தரமான அரசியல் : முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!!

சென்னை : வெளிமாநிலத்‌ தொழிலாளர்கள்‌ தமிழ்நாட்டில்‌ தாக்கப்படுவதாக வதந்திகளைப்‌ பரப்புபவர்கள்‌, இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

2 years ago

வடமாநிலத்தவர்களுக்கு முழு பாதுகாப்பு.. அவசர உதவி எண்களும் அறிவிப்பு.. குழுக்களை அமைத்து மாவட்ட நிர்வாகம் அதிரடி..!!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இருப்பதாகவும், வடமாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர்…

2 years ago

This website uses cookies.