வனத்துறை

வனத்துறை வைத்த கூண்டில் வசமாக சிக்கிய சிறுத்தை : அச்சத்தில் இருந்த கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு…

3 years ago

யானைக் கூட்டத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகளின் வாகனம் : விரட்டி மிரட்டிய காட்டு யானை.. வைரலாகும் வீடியோ!!

நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்த காட்டு யானை விரட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை வன பகுதியானது 325…

3 years ago

வனவிலங்குகளின் உடல் பாகங்களை பதுக்கி வைத்த ஜோதிடர்… சோதனையில் திடுக்கிட்டுப் போன வனத்துறையினர்..

திண்டுக்கல் அருகே மான் தோல், மான் கொம்பு மற்றும் ஆமை ஓடு வைத்திருந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு…

3 years ago

வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிப்பு… தொடர் மழை பெய்து வருவதால் வனத்துறை அறிவிப்பு…!!

கோவை : தொடர் மழையால் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது கோவை மேற்கு தொடர்ச்சி மலையில வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு…

3 years ago

வறட்சியில் தவிக்கும் வனம்…தண்ணீர் தேடி குட்டிகளுடன் ஊருக்குள் உலா வந்த காட்டு யானைகள்: பாழடைந்த நீர் தொட்டிகளை பராமரிக்குமா வனத்துறை?(வீடியோ)

கோவை: தடாகம் பகுதியில் தண்ணீரை தேடி பழங்குடியின கிராமத்திற்கு குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள மேற்கு…

3 years ago

காயத்துடன் சுற்றித்திரியும் குட்டியானை கவலைக்கிடம்… வனத்துறை மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கோவை: வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் 10 வயது பெண் யானை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிக்கண்டி கிராமத்திற்கு அருகில்…

3 years ago

காலில் அடிபட்டு வலியுடன் சுற்றி திரியும் காட்டு யானை : சிகிச்சை அளிக்க வனத்துறையினருக்கு வலுக்கும் கோரிக்கை..!!

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக காலில் அடிபட்ட காட்டுயானை உணவு தேட செல்லமுடியாமல் தவித்து வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி…

3 years ago

விசிட் அடிக்கும் பறவைகள்… கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய வனத்துறை…!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். கடலோர மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டு…

3 years ago

புலி நகம், நரி பல், யானை தந்தம் வைத்திருந்த இருவர் கைது : வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

திருச்சி : திருச்சியில் புலி நகம், நரி பல், யானை தந்தம் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், துவாக்குடி அடுத்துள்ள தேவராயநேரி…

3 years ago

குடோனில் பதுங்கி போக்கு காட்டிய சிறுத்தை சிக்கியது: 5 நாட்கள் காத்திருந்து பிடித்த வனத்துறையினர்..!!

கோவை: குனியமுத்தூர் பகுதியில் ஐந்து நாட்களாக குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தை நள்ளிரவில் கூண்டிற்குள் வந்தபோது சமயோசிதமாக செயல்பட்ட வன ஊழியர்கள் கூண்டை மூடி சிறுத்தையை பிடித்தனர்.…

3 years ago

This website uses cookies.