வரதட்சணை கொடுமை

25 பவுன் கொடுத்தும் பத்தல.. மனைவி தற்கொலை.. 4 பேருக்கு பேரிடி!

அரியலூரில், கூடுதல் வரதட்சணைக் கேட்டதால் தந்தை மாரடைப்பால் உயிரிழந்து, மனைவி தற்கொலை செய்த சம்பவத்தில் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அரியலூர்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்…

3 days ago

தமிழ்நாட்டுச் சடங்கே வேண்டாம்.. கலங்க வைக்கும் ஆடியோ.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்ததில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். கன்னியாகுமரி: குமரி மாவட்டம், சுசீந்திரம் தெற்கு மண் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்…

5 months ago

திருமணமாகி 9 மாதத்தில்.. நடுரோட்டில் அமர்ந்து இளம்பெண் தர்ணா : வேடிக்கை பார்த்த காவல்துறை!

திருமணமாகி 9 மாதத்தில்.. நடுரோட்டில் அமர்ந்து இளம்பெண் தர்ணா : வேடிக்கை பார்த்த காவல்துறை! வேலூர் மாவட்டம் வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்…

11 months ago

BMW கார்… 15 ஏக்கர் நிலம்… 150 சவரன் நகை : அடுக்கிக் கொண்டே போன மணமகன் வீட்டார்.. இளம்பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!

BMW கார்… 15 ஏக்கர் நிலம்… 150 சவரன் நகை : அடுக்கிக் கொண்டே போன மணமகன் வீட்டார்.. இளம்பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்! கேரள மாநிலம்,…

1 year ago

3 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை… மருமகள் என்று கூட பாராமல் மாமனார் செய்த காரியம் ; உடலை வாங்க மறுத்து போராட்டம்!!

திண்டுக்கல் ; பழனியில் மூன்று மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு…

2 years ago

கல்யாணம் எல்லாம் கம்பர்கட் சாப்பிடற மாதிரி.. பெண்களை மயக்கி திருமண மோசடி செய்யும் செல்போன் காதலன்.. பரபரப்பு புகார்!!

வேலூரில் முதல் திருமணத்தை மறைத்து 2வதாக திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தனது கணவர், 3வதாக ஒரு பெண்ணையும் ஏமாற்றி வருகிறார் என இளம்பெண்…

2 years ago

’70 பவுன் நகை போட்டும் பத்தல’; என் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து டார்ச்சர்…? கணவன் வீட்டார் மீது பெற்றோர் பகீர் புகார்…

தூத்துக்குடி வரதட்சணை கொடுமை காரணமாக திருமணம் ஆகி ஒரு ஆண்டிற்குள் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தெற்கு எம்பரர்…

2 years ago

மனைவி மீது மண்ணென்ணை ஊற்றி தீ வைத்த காதல் கணவன் : வரதட்சணை கொடுமையால் கொடூரம்.. பெண் மரண வாக்குமூலம்!!

காதல் கணவன் தன்னை தீ வைத்து கொளுத்தியதாக, மரண வாக்குமூலம் அளித்த மனைவியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே…

2 years ago

கணவன் வெளிநாடு செல்ல வரதட்சணை கேட்டு டார்ச்சர்… கைக்குழந்தையை விட்டு விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பாலாஜி நகரில் வரதட்சணை கொடுமை காரணமாக தனது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள…

2 years ago

வரதட்சணை கொடுமை.. பெண் குழந்தை பிறந்ததால் கொல்ல சொன்ன கணவர் வீட்டார் : திருமணமான ஒரு வருடத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரே ஆண்டில், வீடியோ பதிவில் எலி பேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே…

3 years ago

திருமணமாகி ஒரே மாதத்தில் வரதட்சணை கொடுமை.. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் : நீதி கேட்டு காவல்நிலையம் முற்றுகை!!

கரூர் : திருமணமாகி ஒரு மாதம் கூட இல்லை, அதற்குள் பெண் சித்திரவதை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கரூர் காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு நீதி கேட்டு ஆர்பாட்டம் நடத்தினர். சேலம்,…

3 years ago

கொடுத்த வரதட்சணை பத்தலையாம்… ரூ.5 லட்சம் கேட்டு டார்ச்சர் : இளம்பெண் மர்ம மரணம்…. கொலையா? தற்கொலையா? என விசாரணை!!

ஆந்திரா : வரதட்சனை கொடுமை காரணமாக மென் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை நாடகமாடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்…

3 years ago

வரதட்சணை கேட்டு மனைவி, மகளை கைவிட்ட கணவன்: நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி…தக்க நேரத்தில் உயிரை காப்பாற்றிய பத்திரிக்கையாளர்கள்!!

ராமநாதபுரம்: வரதட்சணை கேட்டு கைவிட்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்த பெண்ணை பத்திரிக்கையாளர்கள் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர்…

3 years ago

This website uses cookies.