வருமான வரித்துறையினர் சோதனை

கரூரில் 2வது நாளாக நீடிக்கும் ஐடி ரெய்டு… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் தொடரும் சோதனை..!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 25க்கு மேற்ப்பட்ட…

2 years ago

கரூரில் மீண்டும் தொடங்கியது ஐடி ரெய்டு… இந்த முறை உஷார்… பலத்த பாதுகாப்போடு களமிறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்..!!

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. கரூரில் கடந்த மே மாதம் 26ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறையினரின்…

2 years ago

செந்தில் பாலாஜி சிக்கியது எப்படி…? ஐடி அதிகாரிகள் போட்டுக் கொடுத்தார்களா…? அமைச்சர் கைதால் CM ஸ்டாலின் ‘அப்செட்’!

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அவருடைய அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இந்த வழக்கில் அவர்…

2 years ago

அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக நீடித்த ரெய்டு நிறைவு… முக்கிய ஆவணங்கள் பறிமுதல் ; டெல்லிக்கு பறந்த பரபரப்பு அறிக்கை!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 8 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. கரூரில் கடந்த 26ம் தேதி தொடங்கிய…

2 years ago

அமைச்சரின் தம்பி வீட்டில் மீண்டும் ரெய்டு… கரூரில் சுற்றி சுற்றி 7வது நாளாக சோதனை நடத்தும் வருமான வரித்துறையினர்..!!

கரூர் ; கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர்…

2 years ago

கரூரில் பெண் ஐடி அதிகாரியை தாக்கிய திமுக நிர்வாகிகள்… சிரித்தபடி ஒதுங்கிய காவல் ஆய்வாளர் ; வைரலாகும் வீடியோவால் சர்ச்சை..!!

தி.மு.க.,வினர் தாக்கி விட்டதாக வருமான வரித்துறை பெண் அதிகாரி கதறும் நிலையில், காவல் ஆய்வாளர் சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது. கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள…

2 years ago

அமைச்சரின் சகோதரர் வீட்டில் ரெய்டு ஓவர்… அலுவலகத்திற்கு விரைந்த அதிகாரிகள் ; கரூரில் 5வது நாளாக சோதனை..!!

கரூர் ; அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் கடந்த 26ம் தேதி தொடங்கிய வருமானவரித்துறை…

2 years ago

ரெய்டுக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவம் ; கரூரில் மேலும் 4 திமுகவினர் கைது…

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிடச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கில் மேலும் 4 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். கரூரில் கடந்த…

2 years ago

வரி ஏய்ப்பு நடந்தது உறுதியானால் நடவடிக்கை எடுங்க… NO PROBLEM : அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் 2-வது நாளாக இன்று சோதனையில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வருமான…

2 years ago

செங்கோல் வைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை… பேய்க்கும் பேய்க்கும் சண்டை : சீமான் கடும் விமர்சனம்!!

தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் 65 அடி உயர கொடி கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் புலி கொடியை ஏற்றி வைத்த கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளரிடம் பேசும்…

2 years ago

அதிகாரிகளை தாக்கியது திட்டமிட்ட சதி… வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ஆதாரம்.. பரபரப்பை கிளப்பிய ஐ.டி. ரெய்டு ஆடியோ..!!

கரூரில் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக வருமானவரி துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை…

2 years ago

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்… சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் ; அவசர வழக்காக விசாரிக்க முறையீடு..!!

கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில்…

2 years ago

யாருக்கும் அதிகாரம் கிடையாது… இது அதிகார பலத்தையும், பண பலத்தையும் வெளிக்காட்டுகிறது : ஜிகே வாசன் கண்டனம்!!

ஆளுங்கட்சியினர் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே…

2 years ago

அமைச்சரின் துறை சார்ந்த ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி.ரெய்டு ; துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு….ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோட்டில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் ரெய்டு நடந்து வரும் நிலையில், பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை…

2 years ago

இது ரொம்ப லேட்… இதை முன்கூட்டியே செய்திருந்தால் இத்தனை உயிர்கள் போயிருக்காது ; ஐடி ரெய்டு குறித்த செல்லூர் ராஜு கருத்து..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்கூட்டியே வருமானவரித்துறை சோதனை நடந்திருந்தால் கள்ளச்சாராயம், போலி மதுவால் மரணங்கள் ஏற்பட்டிருக்காது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை பரவை…

2 years ago

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 50 இடங்களில் ஐடி ரெய்டு : பரபரப்பு பின்னணி.. குவிந்த திமுகவினர்!!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 50 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

2 years ago

பிரபல பட்டு சேலை விற்பனை கடையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை… அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி..!

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல பட்டு சேலை விற்பனை கடையில் வருமானவரிதுறையினர் திடீர் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.…

2 years ago

வருமான வரித்துறை சோதனை நடத்துங்க… எதிர்கொள்ள தயார் : அமைச்சர் உதயநிதி சவால்!!

திருச்சியில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை புகைப்பட கண்காட்சி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது நிறைவு நாளான இன்று தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும்…

2 years ago

வசமாக சிக்கிய ஜி ஸ்கொயர்… 6 நாள் வருமான வரிசோதனையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் ஆறு நாட்களாக நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள், ஐந்து செல்போன்கள் மற்றும் 12 லேப்டாப்கள் பறிமுதல்…

2 years ago

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு… மீண்டும் நடக்கும் சோதனையால் பரபரப்பு ; அண்ணாமலை காரணமா..?

பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஜி ஸ்கொயர் என்னும்…

2 years ago

எம்எல்ஏ வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.11 கோடி பணம் பறிமுதல் : வருமான வரித்துறை சோதனையில் அதிரடி!!

வருமான வரித்துறை நடத்திய சோதனையில் எம்எல்ஏ வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது அரசியல் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காளத்தின் ஜங்கிபுர்…

2 years ago

This website uses cookies.