சென்னையில் பூர்விகா கடை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொபைல், டிவி உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வரும்…
திருச்சியில் பிரபல ரவுடி வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஐடி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம், மாநகர் பகுதி,…
புதுச்சேரி முழுவதும் IT RAID.. கதிகலங்கும் காங்கிரஸ் : அதிர்ச்சியில் வைத்திலிங்கம்.!! தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி…
மும்பையில் இருந்து வந்த தங்கம்… சுமார் ரூ.4.50 கோடி மதிப்பு… பறிமுதல் செய்த பறக்கும் படையினர்..!! திண்டுக்கல்லில் நாலரை கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பறக்கும் படை…
தேர்தல் அதிகாரிக்கு வந்த புகாரின் பேரில் புதுச்சேரி வில்லியனுாரில் பா.ஜக வேட்பாளரின் ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவத்தால் பரபரப்பு…
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
அமைச்சர் கேஎன் நேருவுக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 44…
வாக்காளர்களுக்கு 'துட்டு' கொடுக்க பணம் பதுக்கலா? கோவையில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஐடி ரெய்டு! நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கு…
கோவையில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில், 5 இடங்களில் நேற்றிரவு சோதனை நிறைவடைந்தது. வரி ஏய்ப்பு தொடர்பாக கோவையில் ரியல் எஸ்டேட்,…
3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை ரெய்டு.. வரி ஏய்ப்பு புகாரால் கோவையில் ஐடி அதிகாரிகள் அதிரடி!! ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக…
கோவையில் பிரபல கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு… வரி ஏய்ப்பு என தகவல்! மேற்குமண்டலத்திற்கு உட்பட்ட கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 80 குழுக்களால் பிரிந்து…
விழுப்புரத்தில் பிரபல தொழிலதிபருக்கு ஸ்கெட்ச்… 18 பேர் கொண்ட வருமானத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு!! விழுப்புரம் நகர பகுதியான சாலாமேட்டில் தொழிலதிபரான பிரேம்நாத் என்பருக்கு சொந்தமான…
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை…
கரூரில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உட்பட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம்…
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம்…
தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. சென்னையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான…
கோவையில் தக்ஷ ப்ராபர்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மருதமலை சாலையில் நவாவூர் பிரிவு பகுதியில் ஸ்ரீ…
திருச்சி ; திருச்சி மற்றும் சென்னையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனையில், ரூ.3000 கோடி கணக்கில் வராமல் இருந்தது…
திருவள்ளூர் ; செங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்த முக்கிய பிரமுகர்களின் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள்…
தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தலைமை அலுவலகத்தில், வருமான வரித்துறையின் 16 பேர்கொண்ட அதிகாரிகள் குழு நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். தூத்துக்குடி, வி.இ.ரோட்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல்…
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் கடந்த 26ஆம் தேதி தொடங்கிய சோதனை 6-வது…
This website uses cookies.