IT, EDயிடம் அடுத்து சிக்கப் போவது யார்?… பரபரக்கும் அரசியல் களம்!… கடந்த மே மாதம் முதலே திமுக அமைச்சர்கள், எம்பிக்களின் வீடுகள், அலுவலகங்களிலும் அவர்களுக்கு நெருங்கிய…
கோவையில் தக்ஷ ப்ராபர்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மருதமலை சாலையில் நவாவூர் பிரிவு பகுதியில் ஸ்ரீ…
ED, CID, IT ரெய்டு லக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம் என்றும், அதிமுகவை போல எங்களை கைக்குள் வைக்க முடியாது என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர்…
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரிலும், உரிய வகையில் வரி செலுத்தாக காரணத்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் நண்பர்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை…
கடந்த 26-ம் தேதி கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகமின்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் நடத்திய அதிரடி…
கரூர் வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் சந்தேகத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8வது…
கோவை அருகே வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு போலீசில் பிடிபடாமல் இருக்க மிளகாய் தூளை தூவி சென்ற சம்பவம்…
திமுக எம்எல்ஏவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதைக் கண்டித்து திமுகவினர் சாலையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் என்னும் பிரபல கட்டுமான…
பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை குறித்து சோதனை பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில்…
பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு…
சென்னையில் 4 பிரபல நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் அம்பாலால் குரூப், அசோக் ரெசிடென்சி மற்றும் ஆதித்யராம்…
கோவை ; வருமானவரித்துறை அதிகாரியாக நடித்து மோசடி செய்த பெண்ணை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மகளிர்…
உசிலம்பட்டி அருகே பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம்…
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு கடந்த…
கோவையில் கந்தசாமி பிலிம்ஸ் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கோபாலபுரத்தில் இயங்கிவரும் கந்தசாமி பிலிம்ஸ் எனும் கந்தசாமி மன்னார் என்பவருக்கு சொந்தமான திரைப்பட…
திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் இருந்து வருமான வரித்துறை வரி வசூலிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மக்களவைக்கு கடந்த 2019…
விவசாய நிலத்தை விற்பனை செய்ததற்காக பெறப்பட்ட தொகைக்கு வருமான வரி செலுத்தாமல் இருப்பதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும்…
This website uses cookies.