வழக்குப்பதிவு

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க துப்பில்ல.. மின்கட்டணஉயர்வுக்கு எதிரா போராடியவர்கள் மீது வழக்கா? அன்புமணி ஆவேசம்!சட்டம் ஒழுங்கை பாதுகாக்க துப்பில்ல.. மின்கட்டணஉயர்வுக்கு எதிரா போராடியவர்கள் மீது வழக்கா? அன்புமணி ஆவேசம்!

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க துப்பில்ல.. மின்கட்டணஉயர்வுக்கு எதிரா போராடியவர்கள் மீது வழக்கா? அன்புமணி ஆவேசம்!

மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய பாமகவினர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இதற்கு கண்டம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, தனது X பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

8 months ago
கையில் பாம்பு வைத்து வீடியோ வெளியிட்ட பெண்.. வழக்குப்பதிவு செய்த வனத்துறை..!!கையில் பாம்பு வைத்து வீடியோ வெளியிட்ட பெண்.. வழக்குப்பதிவு செய்த வனத்துறை..!!

கையில் பாம்பு வைத்து வீடியோ வெளியிட்ட பெண்.. வழக்குப்பதிவு செய்த வனத்துறை..!!

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை புலியகுளம் பகுதியில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான…

10 months ago
முன்னாள் மனைவி கொடுத்த புகார்… வீடு தேடிச் சென்று முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்த போலீஸார்..!!முன்னாள் மனைவி கொடுத்த புகார்… வீடு தேடிச் சென்று முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்த போலீஸார்..!!

முன்னாள் மனைவி கொடுத்த புகார்… வீடு தேடிச் சென்று முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்த போலீஸார்..!!

முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை போலீசார் கைது செய்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

10 months ago
திரும்பும் திசையெல்லாம் பகை தான்… சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து… திருச்சி சூர்யா சொன்ன பகீர் தகவல்!!திரும்பும் திசையெல்லாம் பகை தான்… சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து… திருச்சி சூர்யா சொன்ன பகீர் தகவல்!!

திரும்பும் திசையெல்லாம் பகை தான்… சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து… திருச்சி சூர்யா சொன்ன பகீர் தகவல்!!

எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கூலியாகத்தான் சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார் என்று திருச்சியில் பாஜக சூர்யாசிவா தெரிவிதிதுள்ளார். சமூக வலைதளமான யூடியூபில் முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…

10 months ago
இளம்பெண்ணை மிரட்டி உல்லாசம்… வீடியோ எடுத்து மிரட்டி அடுத்தடுத்து பலாத்காரம் ; 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது!இளம்பெண்ணை மிரட்டி உல்லாசம்… வீடியோ எடுத்து மிரட்டி அடுத்தடுத்து பலாத்காரம் ; 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது!

இளம்பெண்ணை மிரட்டி உல்லாசம்… வீடியோ எடுத்து மிரட்டி அடுத்தடுத்து பலாத்காரம் ; 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது!

ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து, அடுத்தடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த 17 வயது சிறுவன் உள்பட 4…

11 months ago
போலீஸ் ஸ்டேசனுக்கே தீவைத்த மர்ம நபர்கள்… வழக்கு ஆவணங்களை அழிக்க சதி..? பகீர் சிசிடிவி காட்சிகள்…!!!போலீஸ் ஸ்டேசனுக்கே தீவைத்த மர்ம நபர்கள்… வழக்கு ஆவணங்களை அழிக்க சதி..? பகீர் சிசிடிவி காட்சிகள்…!!!

போலீஸ் ஸ்டேசனுக்கே தீவைத்த மர்ம நபர்கள்… வழக்கு ஆவணங்களை அழிக்க சதி..? பகீர் சிசிடிவி காட்சிகள்…!!!

தமிழ்நாடு போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை‌ நடந்து வரும் நிலையில், சிசிடிவி காட்சிகள்…

11 months ago
‘போலீஸ்கிட்டயே போனாலும் உனக்கு முடி வெட்ட முடியாது’.. பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுப்பு : மீண்டும் ஒரு தீண்டாமை சம்பவம்‘போலீஸ்கிட்டயே போனாலும் உனக்கு முடி வெட்ட முடியாது’.. பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுப்பு : மீண்டும் ஒரு தீண்டாமை சம்பவம்

‘போலீஸ்கிட்டயே போனாலும் உனக்கு முடி வெட்ட முடியாது’.. பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுப்பு : மீண்டும் ஒரு தீண்டாமை சம்பவம்

தருமபுரி அருகே உள்ள கௌாப்பாறையை சேர்ந்த பட்டியலின இளைஞருக்கு முடி வெட்ட மறுத்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரூர் காவல் நிலையத்தில் புகார்…

11 months ago
பெண் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே கைவரிசை… 250 சவரன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்கள்..!!!பெண் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே கைவரிசை… 250 சவரன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்கள்..!!!

பெண் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே கைவரிசை… 250 சவரன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்கள்..!!!

பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் 250பவுன் நகை மற்றும் 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் விளாம்பட்டி காவல் நிலையத்தில்…

11 months ago
சவுக்கு சங்கருக்கு எதிராக குவியும் வழக்கு.. திருச்சி பெண் டிஎஸ்பி பரபரப்பு புகார்..!!!சவுக்கு சங்கருக்கு எதிராக குவியும் வழக்கு.. திருச்சி பெண் டிஎஸ்பி பரபரப்பு புகார்..!!!

சவுக்கு சங்கருக்கு எதிராக குவியும் வழக்கு.. திருச்சி பெண் டிஎஸ்பி பரபரப்பு புகார்..!!!

சவுக்கு சங்கருக்கு எதிராக குவியும் வழக்கு.. திருச்சி பெண் டிஎஸ்பி பரபரப்பு புகார்..!!! தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்தும் அவர்களது பணி குறித்தும் மிகவும்…

11 months ago
நள்ளிரவில் தனியாக இருந்த காதல் ஜோடி… திடீரென என்ட்ரி கொடுத்த கும்பல் ; வலைவீசி தேடும் போலீசார்…!!!நள்ளிரவில் தனியாக இருந்த காதல் ஜோடி… திடீரென என்ட்ரி கொடுத்த கும்பல் ; வலைவீசி தேடும் போலீசார்…!!!

நள்ளிரவில் தனியாக இருந்த காதல் ஜோடி… திடீரென என்ட்ரி கொடுத்த கும்பல் ; வலைவீசி தேடும் போலீசார்…!!!

பல்லடம் அருகே தனியாக இருந்த காதல் ஜோடியை மிரட்டி செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறித்துச் சென்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர்…

11 months ago
குடிபோதையில் பெண் போலீசாருக்கு பளார்… கோவில் திருவிழாவில் அடாவடி செய்த இளைஞர் கைது!!குடிபோதையில் பெண் போலீசாருக்கு பளார்… கோவில் திருவிழாவில் அடாவடி செய்த இளைஞர் கைது!!

குடிபோதையில் பெண் போலீசாருக்கு பளார்… கோவில் திருவிழாவில் அடாவடி செய்த இளைஞர் கைது!!

ஆம்பூர் அருகே கோவில் திருவிழாவில் குடிபோதையில் இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டதை தடுத்து நிறுத்திய பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம்…

11 months ago
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இறுகும் பிடி… சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு!!பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இறுகும் பிடி… சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு!!

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இறுகும் பிடி… சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு!!

ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் சிக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலம்…

11 months ago

குடும்ப நிகழ்வுக்காக வெளியூர் சென்ற பெண்… திரும்பி வந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி ; போலீசார் விசாரணை…!!

தூத்துக்குடி அய்யாசாமி காலணியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சுமார் ரூ 20 லட்சம் மதிப்புள்ள 38 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சிப்காட்…

11 months ago

சினிமாவை மிஞ்சிய சம்பவம்… போலி நகைகளை கொடுத்து பணம் பறிக்க முயற்சி ; ஆட்டோவை சேஸ் செய்து கும்பலை மடக்கி பிடித்த இளைஞர்கள்!!

மொபைல் கடைக்காரரிடம் போலி தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற வாலிபர்களை ஆட்டோவில் தப்பி ஓட முயற்சித்த போது, காரில் விரட்டி பிடித்த சம்பவம்…

11 months ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை… ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம்…

11 months ago

கைகளில் கஞ்சா பொட்டலம்… CM ஸ்டாலினுடன் நேருக்கு நேர்… பாஜக நிர்வாகி மீது பாய்ந்த 6 வழக்கு மதுரையில் பரபரப்பு!!

மதுரை விமான நிலையத்தில் கஞ்சா பொட்டலங்கள் முதல்வரிடம் மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியை 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கொடைக்கானல் செல்வதற்காக…

11 months ago

திருப்பம் கொடுத்த டெல்லி பசுமை தீர்ப்பாயம்.. இனி வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி?!

திருப்பம் கொடுத்த டெல்லி பசுமை தீர்ப்பாயம்.. இனிவெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி?! கோவை மாநகராட்சிக்கு சொந்தமாக வெள்ளலுாரில், 650 ஏக்கர் பரப்பளவில் கழிவுநீர் பண்ணை உள்ளது.…

11 months ago

பாஜக மாநில தலைவர் மீது பாய்ந்தது FIR.. தேர்தல் ஆணையம் அதிரடி ACTION!

பாஜக மாநில தலைவர் மீது பாய்ந்தது FIR.. தேர்தல் ஆணையம் அதிரடி ACTION! பாஜக தலைவர் சி.டி.ரவி தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் குடிமக்களிடையே வெறுப்பு…

11 months ago

ஏரிக்கரையில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை… துப்பு துலக்கிய போலீசார் ; கையும், களவுமாக சிக்கிய தந்தை, மகன்..!!!

பொன்னமராவதி அருகே கழுத்து அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஞ்சுலிபட்டியைச் சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள…

11 months ago

திமுக பிரமுகரின் நிலத்தை மோசடி செய்த விற்பனை… சார் பதிவாளர் கைது… 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஆத்தூர் அருகே திமுக பிரமுகர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி பேரூர்…

11 months ago

பெற்ற தாயையே கத்தியால் குத்திக் கொன்ற மகன்… சிறுசண்டையால் சின்னாபின்னமான குடும்பம்.. போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் பெற்ற தாயை கொன்ற மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வடக்கு விநாயகர் தெருவை சேர்ந்த ஞானதீபம். இவரது மனைவி புலோடில்லடா.…

11 months ago