சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த எஸ்ஐ மற்றும் 3 ஐடி அதிகாரிகளை சென்னை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு…
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ஹெச் வினோத். அவர் இயக்கி மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட படம் தீரன் அதிகாரம் ஒன்று.இப்படம் உண்மை…
கோவை நவக்கரை நந்தி கோவில் அருகே கேரளாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வரும் லாரிகளை டார்ச் லைட் அடித்து வழிமறித்து லாரி ஓட்டுனர்களை தாக்கி வழிப்பறி செய்வதாக…
தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி, தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த மாரிக்குமார் (33)…
நெடுஞ்சாலை பட பாணியில் வழிப்பறி… பணம் பறித்த திருடனுக்கு கிடைத்த பரிசு.. காத்திருந்த ஷாக்!! தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த மாரிக்குமார் (33) என்பவர் தூத்துக்குடியில் உள்ள…
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி.. பாஜக மாவட்ட தலைவரின் மறுமுகம்.. அதிரடி கைது..!! வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இளைஞர் ஒருவர்…
மதுரையில் போலீஸ் எனக் கூறி 1.5 லட்சம் வழிப்பறி செய்த டிப்டாப் நாடக நடிகரை காவல்துறை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அன்ன அக்ராஹாரம் பகுதியில்…
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள காரைகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் கிளிக்கூடு கிராமத்தில் செயல்பட்டுவரும் மணல் குவாரியில் ஊழியராக வேலை பார்த்து…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் (26:07:2023) அன்று மாலை 04:00 மணியளவில் ஒரு தம்பதியினர் நடந்து வந்த போது 3…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ஆறரை லட்சம் ரொக்க பணத்தை பறிக்க முயன்ற பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி…
ஓட்டப்பிடாரம் குறுக்கு சாலை ரோட்டில் வாக்கிங் சென்றவர்களிடம் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரம் வஉசி தெருவை சேர்ந்த…
கோவையில் ஓரினச்சேர்க்கை விரும்பிய வாலிபரிடம் வழிப்பறி செய்த நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் Grinder app மூலம் தனது பெயரை பதிந்திருக்கின்றார்.…
கோவை: திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 10-பேர் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் திருடு போன 114 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல்…
கோவையில் சைபர் குற்றங்கள் கஞ்சா விற்பனை வாகன திருட்டுவீடு புகுந்து கொள்ளை போன்ற குற்றங்கள் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் வழிப்பறி கொள்ளையர்களால் இரவு நேரங்களில் வேலை…
நள்ளிரவில் தனியாக பரிதவித்த பெண்ணுக்கு லிப்ட் கொடுத்த கார் ஓட்டுநருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து…
திருவாரூர்: பைக்கில் சென்ற தம்பதியை தாக்கி 11 சவரன் நகையை நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மக்களை அதிர்ச்சியைடைய செய்துள்ளது. திருவாரூர் அருகே துர்காலயா…
கோவை : கோவையில் கல்லூரி மாணவர்களிடம் செல்போன் மற்றும் பணம் பறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை…
This website uses cookies.