விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் டி.கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பளிப்பதற்காக வரிசையில்…
தேர்தலில் கள்ள ஓட்டு போட முயற்சி.. வாக்கு இயந்திரங்கள் உடைப்பு : ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நிர்வாகிகள் மோதல்! ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும்…
வாக்குச்சாவடியை கைப்பற்றிய பாஜக பிரமுகரின் மகன்.. ஷாக் வீடியோ : நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?! குஜராத் மாநிலத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று…
சென்னையில் தேர்தலுக்கு பிறகு வகுப்பறையின் அவலத்தை பள்ளி சிறுமி மழலை குரலில் அம்பலப்படுத்திய நிலையில், அவரது பெற்றோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம்…
கோவை நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(வயது 52). இந்நிலையில் நேற்று நடைபெற்ற…
சாணார்பட்டி அருகே ஓட்டு போட மறுத்த அதிகாரிகளை கண்டித்து ஓட்டுப் பெட்டிகளை எடுத்து விடாமல் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோணப்பட்டியில்…
வாக்காளர்கள் விடுபட்டதற்கு தோல்வி பயத்தால் அரசு செய்த செயல் என பா.ஜ., வேட்பாளர் முருகன் குற்றச்சாட்டினர். நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க, வேட்பாளர் ஊட்டி ஹோபர்ட்…
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரத்தை தற்போது காணலாம். நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்டமாக தேர்தல் தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. காலை 7…
திருச்சி : பூத் சிலிப் கொடுக்கும் போதே திமுகவினர் பணம் கொடுத்து விட்டதாக பாஜக நிர்வாகி சூர்யா சிவா குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் 19 ஆம் தேதியான இன்று…
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசிலா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரசார் ஒருவருக்கொருவர் தாங்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது நாட்டின் 18…
வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பில் தேர்தல் ஆணையம் உரிய முனைப்பும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார் பாஜக மாநில தலைவரும்,…
கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.…
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் வேட்பாளர்கள் பெயர் மலையாளத்தில் அச்சிடப்பட்டு ஓட்டப்பட்டதால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில், தாளவாடி மலைப்பகுதி உள்ளது.…
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு…
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் எடுத்த முடிவு திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் தொடர்ந்து…
கோவை: கோவை 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி மையத்திற்கு அருகிலேயே தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு பணம் விநியோகித்து வருவதாக கூறி அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில்…
This website uses cookies.