வாந்தி மயக்கம்

வேங்கைவயல் சம்பவம் போல அடுத்த அதிர்ச்சி.. மேல்நிலை தொட்டியில் கலந்தது என்ன? அதிகாரிகள் ஆய்வு!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கடம்பரஹள்ளி கிராமத்தில் 500 மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊருக்கு அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர் கேட்கத்…

8 months ago

“மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்”- திருவாரூரில் பரபரப்பு!

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு! திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பகுதியில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட…

8 months ago

ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளியில் கொடுக்கப்பட்ட மாத்திரை… 10 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ; கரூரில் பரபரப்பு!!

கரூரில் பள்ளியில் கொடுக்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் தாந்தோணி…

2 years ago

பாதாம் என நினைத்து பழத்தை சாப்பிட்ட குழந்தைகள்.. 16 பேருக்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சி சம்பவம்!!

உத்தர பிரதேச மாநிலம் சுனார் காவல் நிலையப் பகுதியில் உள்ள கன்சிராம் அவாஸ் காலனியைச் சேர்ந்த சில குழந்தைகள் நேற்று பள்ளியிலிருந்து வந்தவுடன் அருகிலுள்ள எல்ஐசி வளாகத்தில்…

2 years ago

கெட்டுப்போன முட்டை… மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் : அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!!

ராமநாதபுரம் : பரமக்குடி நகராட்சி பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…

2 years ago

சாம்பாரில் பூரான்… இரவு உணவு சாப்பிட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் : நள்ளிரவில் பரபரப்பு!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் நேற்று இரவு…

2 years ago

சத்து மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் : அரசுப் பள்ளியில் பரபரப்பு… நேரில் சட்டமன்ற உறுப்பினர் விசாரணை!

விழுப்புரம் அருகே வெங்கந்துார் அரசு நடுநிலைப் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 25 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதி. விழுப்புரம்…

2 years ago

அரசுப் பள்ளி மாணவிகள் 9 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு : கோவை ராமநாதபுரம் பள்ளியில் பரபரப்பு!!

கோவையில் மாநகராட்சி பள்ளியில் 9 மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதால் பள்ளியில் மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு…

2 years ago

This website uses cookies.