கோவை வால்பாறை எஸ்டேட் அருகே சிறுத்தை தாக்கியதில் 4 வயது வடமாநில சிறுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வால்பாறையை…
வால்பாறை சாலக்குடி சாலையில் பேருந்தை வழிமறித்த காட்டு யானை இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறையில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம்…
கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாடி வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம்…
கோவை மாவட்டம் வால்பாறையில் சமீப காலமாக வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வால்பாறை வாழை தோட்டம் பகுதியில்…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது.இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாகக்…
நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தி.. மின்சார டவர் மீது ஏறி தேயிலை தோட்ட தொழிலாளி தற்கொலை மிரட்டல்! கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள பாரீ ஆக்ரோ நிறுவனத்தில்…
வால்பாறையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. வந்த தகவல்.. சீறிப் பாய்ந்த 15 ஆம்புலன்ஸ்கள் : உயிர் காக்கும் ஓட்டுநர்கள் வேண்டுகோள்! பொள்ளாச்சியில் நேற்று இரவு தனியார்…
பூஜை முடிந்து கோவிலை அடைத்து வீட்டுக்கு திரும்பிய பூசாரி.. வழிமறித்த காட்டெருமை : உருக்குலைந்த வால்பாறை!! கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சிங்க்கோனா ராயன் டிவிஷனை சேர்ந்தவர்…
சுற்றுலா சென்ற இடத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த கதி ; தேடத்தேட கிடைத்த சடலங்கள் ; வால்பாறையில் அதிர்ச்சி சம்பவம் கோவை ; வால்பாறையில் கல்லூரி மாணவர்கள்…
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மக்னா யானை… கிருஷ்ணகிரியில் இருந்து வால்பாறை நகருக்கு உலா வருவதால் மக்கள் அச்சம்!! கிருஷ்ணகிரியில் பிடிக்கப்பட்ட மக்னா யானையை மூன்றாவது முறையாக மயக்க…
வால்பாறை அருகே அக்கா மலையில் 20க்கும் மேற்பட்ட காட்டுயானை முகாமிட்டுள்ளதால் தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகம், மானம்பள்ளி வனச்சரகம்…
கோவை : வால்பாறையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவரை யானை ஓட ஓட விரட்டி தாக்கியதில் படுகாயமடைந்தார். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த நல்ல காத்து எஸ்டேட் கரும்பாலம் பகுதியில்…
கோவை : வால்பாறை மானாம்பள்ளியில் பராமரிக்கப்பட்ட புலிக்கு ரூ. 75 லட்சம் செலவில் புதிய கூண்டு வைத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த…
கோவை: வால்பாறையில் கோழியை பிடிக்க வந்து கூண்டில் சிக்கிய சிறுத்தை பரிதாபமாக இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம்…
கோவை: வால்பாறை சாலையில் புலி ஒன்று கம்பீர நடையுடன் உலா வரும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை,…
This website uses cookies.