காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு.. சினிமா பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கும் CM : EPS கண்டனம்!! அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள…
தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'இந்திரன் மாறினாலும், இந்திராணி மாறமாட்டார்" என்ற சொலவடைக்கு கட்டியம் கூறுவது போல், தமிழகத்தில் காவல் துறைத்…
பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக தலைமைச் செயலக காலனி போலீசார் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி…
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி ஓட்டேரி போலீசார் விசாரணைக்காக ஆகாஷை அழைத்துச் சென்றனர்.…
விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி என கூடுதல் ஆணையர் அன்பு கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த…
சென்னையில் போலீசார் தாக்கியதால் விசாரணை கைதி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஏப்.,19ம் தேதி விக்னேஷ் என்ற விசாரணை கைதி,…
This website uses cookies.