உளுந்தூர்பேட்டையில் பட்டாசுகளை பைக்கில் கொண்டு சென்றபோது ராக்கெட் பட்டாசு பட்டதில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரைச்…
திருப்பூர் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த செல்வராஜ்…
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, கானத்தூரை சேர்ந்தவர்கள் முகாஜித் அகமது மற்றும் பினாசுருபி. இவர்களுக்கு, ஐசித் அகமது என்ற மகனும், 3 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.…
மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ முருகானந்தம். இவரது மகள் லாவண்யா 23. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணி…
பிரேசில் விமானம் நேற்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர். இது குறித்து, அங்கு வசிக்கும் ஒருவர் குறிப்பிடும் போது 'விமானம் விழும் சத்தத்தை…
பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் அண்ணா தெருவில் அன்பழகன் என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்,இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருடைய மகன் ஹரிஹரசுதன்…
திறமை இருந்தால் மட்டும் போதும் யார் எப்போது வேண்டுமானாலும், பிரபலம் ஆகிவிடலாம். இந்த டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் இருந்து ஓவர் நைட்டில் பல பேர் பிரபலம் ஆகிறார்கள்.…
குடியாத்தம் அருகே தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்தில் அதிர்ஷ்டவசமாக கணவன், மனைவி உயிர்தப்பினர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி வள்ளியாற்று பாலம் பக்கவாட்டு சுவரில் படுத்துறங்கிய பள்ளி அறிவியல் ஆசிரியர் பள்ளத்தில் தவறி விழுந்து பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் ஷா, அவரது நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டு…
புதுக்கோட்டை அருகே ஓம் சக்தி பக்தர்கள் மீது சிமெண்ட் ஏற்றி வந்த ஈச்சர் வேன் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த ஓம் சக்தி பக்தர்கள்…
சென்னை - தண்டையார் பேட்டை IOC-ல் பாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் பலியானார். சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில்…
விருதுநகர் ; அருப்புக்கோட்டை அருகே அமைச்சர்களை வரவேற்பதற்காக திருச்சுழி சாலையில் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் விவசாயி ஒருவர் பலத்த காயமடைந்தார். அருப்புக்கோட்டை அருகே…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளி வாகனத்தின் டயரில் சிக்கி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்துறை…
நாகையில் சாலையின் ஓரமாக சென்ற நபரை, காளைமாடு ஒன்று கொம்பால் முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில், அவர் அரசு பேருந்து சக்கரத்தின் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிசிடிவி…
மதுரை பசுமலை பகுதியில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.. சிவகாசியிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு…
சென்னையில் மின்சார ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி…
பேட்டரி கடையின் விளம்பர பேனர் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி பெங்களூரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.…
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டு வெடிகள் தயாரிப்பின் போது வெடி விபத்து நான்கு பேர் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியாகினர். மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே…
ஆந்திர பிரதேசத்தில் லாரியும், வேனும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அன்னமயா மாவட்டத்தில் உள்ள பெத்தம்பள்ளி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர்…
கடந்த 2020ஆம் ஆண்டு நெய்வேலி என்எல்சியில் பாய்லர் பகுதி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த…
This website uses cookies.