விவசாயம்

பொறுப்பில்லாத தமிழக அரசு… இன்னும் ஒரு வாரம் தான் கெடு ; அதுக்குள்ள… ஜிகே வாசன் விடுத்த எச்சரிக்கை

இயற்கை அளிக்கும் மழை தண்ணீரை சேமிக்கும் திட்டத்தை கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்குப்பிறகு எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்…

11 months ago

கருகும் இரண்டரை கோடி தென்னை… அரசு தான் பொறுப்பு ; ஒரு மரத்திற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு தருக ; அன்புமணி வலியுறுத்தல்

வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு ஒரு மரத்திற்கு ரூ.10,000 வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…

11 months ago

விவசாயிகள் எவரும் கோடீஸ்வரர்கள் அல்ல… மீள முடியாத கடன் சுமையில் தள்ளும் திமுக அரசு ; அன்புமணி குற்றச்சாட்டு..!!

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

11 months ago

தண்ணீர் பற்றாக்குறையால் விளச்சல் பாதிப்பு… சும்மா, வசனம் மட்டும் பேசினால் போதாது… ; CM ஸ்டாலின் மீது இபிஎஸ் பாய்ச்சல்

கோடை காலத்தில்‌ வறட்சியால்‌ வாடும்‌ மா மாங்களைக்‌ காத்திட, லாரிகள்‌ மூலம்‌ தண்ணீர்‌ வசதி ஏற்படுத்திக்‌ கொடுத்து, விளைந்த மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத்‌ தர…

11 months ago

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கேரள அரசு… அமைச்சரின் அலட்சியத்தால் பறிபோகும் நீர் ஆதாரம்…!!

கேரள அரசு அளித்த உத்திரவாதத்தை மீறி, பெரிய குழாய்களுக்கு பதிலாக, கான்கிரீட்டால் வாய்க்கால் கட்டப்பட்டு வருவது தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம்…

12 months ago

ஆயுள் முழுவதும் செந்தில்பாலாஜிக்கு சிறை தான்.. ஒரே மேடையில் விவசாயம் பற்றி விவாதிக்க CM ஸ்டாலின் தயாரா? இபிஎஸ் சவால்!

ஆயுள் முழுவதும் செந்தில்பாலாஜிக்கு சிறை தான்.. ஒரே மேடையில் விவசாயம் பற்றி விவாதிக்க CM ஸ்டாலின் தயாரா? இபிஎஸ் சவால்! கரூர் தோரணம்பட்டியில் கரூர் தொகுதி அதிமுக…

1 year ago

வயல்களுக்கு வாளியில் தண்ணீர் இரைக்கும் அவலம்… தண்ணீரின்றி வாடும் பயிர்கள்… அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் கோட்டூர் பகுதி விவசாயிகள்..!

காய்ந்து கருகிவரும் சம்பாபயிர்க்கு நாள் ஒன்றுக்கு விவசாயிகள் கூலிக்கு தொழிலாளிகளை வைத்துகொண்டு 20 குடம், 30 குடம் என்ற அளவில் 3 அல்லது 4 நாட்கள் இடைவெளியில்…

1 year ago

‘ஒரு ஏக்கருக்கு வெறும் ரூ.8 தான் செலவு’.. விவசாயப் பணிகளை எளிதாக்கும் இயந்திரம் கோவையில் அறிமுகம்

கோவை : வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் கோவையில் முழுவதும் பேட்டரியால் இயங்க கூடிய "அக்ரிஈஸி" எனும் விவசாய எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. டிராக்டர் அட்டாச்மென்ட்ஸ் தயாரிப்பதில் இந்தியாவிலேயே…

2 years ago

காவிரி, அமராவதி ஆறுகளின் கடும் வெள்ளப்பெருக்கு ; 200 ஏக்கர் கோரைப்புல் விவசாயம் பாதிப்பு ; இழப்பீடு கோரும் விவசாயிகள்..!!

கரூர் ; கரூர் மாவட்டத்தில் பெய்த கடுமையான மழைப்பொழிவு மற்றும் காவிரி, அமராவதி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் இருந்த…

3 years ago

விவசாயியாக மாறி அசத்தும் ஆசிரியர் : வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்து வருடத்திற்கு ரூ.2 லட்சம் ஈட்டும் ஆச்சரியம்!!

தருமபுரி : வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்து வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் சம்பாதித்து அசத்தும் ஆசிரியரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேவுள்ள…

3 years ago

This website uses cookies.