சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ளூர் விவசாயிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை…
சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, மண்டி தொகுதி எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த…
ஒட்டன்சத்திரம் அருகே தனியார் காற்றாலை நிறுவனம் மூலம் அமைக்கப்படும் மின்கம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை டிஎஸ்பி கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…
போராட்டத்தின் போது 22 வயது இளம் விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம் : பிரேத பரிசோதனை தடுத்து நிறுத்தம்…!!! விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் நடந்த மோதலில் 22…
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் விவசாயி உயரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, புதிய வேளாண் சட்டங்களுக்கு…
தலைநகரை திணற வைக்கும் விவசாயிகள்.. டெல்லி சலோ போராட்டம் : பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு!! பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய புதிய சட்டத்தை…
காங்., ஆட்சிக்கு வந்தால் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை.. விவசாயிகளிடம் உத்தரவாதம் அளித்த ராகுல் காந்தி! வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு…
தலைநகர் டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளின் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு…
செய்யாறு சிப்காட் விவகாரம்.. பொய் வழக்கு போட்ட திமுக அரசு : விவசாயிகள் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு!!! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது…
விவசாயிகள் மீது குண்டர் சட்டம்… திமுகவின் கோழைத்தனம் : போராடுபவர்களுக்கு உதவி செய்யும் பாஜக.. அண்ணாமலை!!! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் செய்யாறு சிப்காட்…
3,174 ஏக்கரில் உருவாகும் சிப்காட்.. தரிசு நிலம் என போராட்டத்தில் குதித்த விவசாயிகள் மீது குண்டாஸ்.. திமுக அரசுக்கு கண்டனம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர்…
திருச்சியில் அமைச்சர் உதயநிதி காரை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அனை கட்டும் போக்கை கர்நாடக அரசு முற்றிலும் கைவிட…
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகையிட்டு பூட்டு போட முயற்சித்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்துள்ளனர். மத்திய அரசு பத்து லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகள்…
14-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட…
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ மூலம் தொழில் பூங்கா அமைக்க 3862 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட…
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் விவசாயிகளின் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்துவதாக கூறி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவராயபுரம் பகுதியில் சாலை மறியல்…
கோவை: உயர் மின் கோபுரங்கள் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு சந்தை மதிப்பில் உரிய இழப்பீடு வழங்கக்கோரி கோவை கருமத்தம்பட்டி அருகே உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள்…
தஞ்சை : காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை ரயில் நிலையம் முன்பு…
This website uses cookies.