விஷ சாராயம்

வரலாறு தெரியாம பேசக்கூடாது… காவல்துறை அமைச்சராக இருந்த இபிஎஸ் இப்படி பேசலாமா? ஆர்எஸ் பாரதி கேள்வி!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில்…

10 months ago

விஸ்வரூபம் எடுக்கும் விஷ சாராய விவகாரம்.. ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு 60 பேர் வரை பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி…

10 months ago

விஷச் சாராய மரணங்களுக்கு திமுக அரசே பொறுப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலகணும் : இபிஎஸ் கர்ஜனை!

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, வீரசோழபுரம், மாடூர் உள்ளிட்ட கிராமங்களை சேரந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், முண்டியம்பாக்கம்,…

10 months ago

அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி.. ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக சூர்யா கண்டன அறிக்கை..!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ள நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறையற்கும் அரசியல் கட்சி தலைவர்களும்…

10 months ago

ஒரு பாக்கெட் தானே குடிச்சேன்.. முடியலையே.. விஷ சாராயத்தால் உயிரிழந்த நபரின் கடைசி குமுறல்..!(video)

கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த விஷச்சாராயத்தை அருந்தி உயிரிழந்த கந்தன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கந்தன் என்பவர் கள்ளச்சாராயமான விஷச்சாராயத்தை…

10 months ago

This website uses cookies.