கோவையில் பாலங்களுக்கு அடியில் வாகனங்கள் செல்லலாமா வேண்டாமா? என எச்சரிக்கும் மூன்று வண்ண கம்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து…
கடந்த வருடம் போல் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்த உரிமையாளர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை : சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட…
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடாவில் பெய்த கனமழை வெள்ளத்தில் இருந்து சகஜ நிலைக்கு சிறிது சிறிதாக மீண்டு வருக்கூடிய நிலையில் பல இடங்களில் சோக காட்சிகள்…
ஆந்திரா விஜயவாடாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் இன்னும் வடியவில்லை. ஒரு சில பகுதிகளில் வெள்ளம் சற்று குறைந்த நிலையில் சிங் நகர் காலனியில் கழுத்தளவு…
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கீழ் தளத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவு மற்றும் கலைக்கூடத்தில் மழைநீர் உட்புகுந்ததால் தரைத்தளத்தில் உள்ள இரண்டு நூலக பிரிவுகள், பராமரிப்பு பணி…
தரைப்பாலத்தில் எச்சரிக்கையை மீறி பயணம்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்.. ஷாக் VIDEO! திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அனைப்பதி பதியில் இருந்த இரண்டு குட்டைகள்…
வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள்.. தமிழக அரசு வெளியிட்ட நிவாரண நிதி : முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு! கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக…
தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் மழைநீர் அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இரவு நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில்…
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழந்துள்ளதால் உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு பெய்த அதீத…
வெள்ளத்தில் சிக்கிய குழந்தை.. பத்திரமாக மீட்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் : வைரலாகும் வீடியோ!! கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாமிரபரணி ஆற்றில்…
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளம் இன்னும் வடியாததால், பொதுமக்கள் படகு மூலம் பயணித்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் கொட்டி…
ரூ.4,000 கோடி செலவு பற்றி விவாதிக்க நான் தயார்.. மழை பாதிப்புகளில் அரசியல் செய்யாதீங்க : அமைச்சர் மா.சுப்பிரமணியன்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில்…
வெள்ளத்தில் மூழ்கிய வகுப்பறை… இதுக்கு ஒரு முடிவே இல்லையா? கல்வி கற்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்! விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய…
வெள்ளத்தில் மிதக்கும் அரசுப் பள்ளிக்கூடம்… மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் அவலம்!! வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதி வரை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.…
சென்னையில் நேற்று பெய்த ஒரு நாள் மழைக்கே, பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தேங்கியது. போக்குவரத்து பாதிப்பால் மாநகரம் திணறியது. ஒரு நாள் மழைக்கே…
This website uses cookies.