வெள்ள பாதிப்பு

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு ; வெள்ள பாதிப்பு புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார்

தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

1 year ago

அணுகுமுறையே தப்பு… குடிசை வீட்டுக்காரர்கள் புறக்கணிப்பு… மாடி வீட்டில் இருப்பவர்களுக்கு ரூ.6000 நிவாரணமா..? ராமதாஸ் கொந்தளிப்பு!!

மழை வெள்ள நிவாரணம் ரூ.6,000 உதவித் தொகையை பெற அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

1 year ago

வெள்ள பாதிப்பு பற்றி அரசை விமர்சித்த பிரபல பத்திரிகையாளருக்கு திமுகவினர் கொலை மிரட்டல்.. CM நடவடிக்கை எடுக்க பாஜக டிமாண்ட்!!

வெள்ள பாதிப்பு பற்றி அரசை விமர்சித்த பிரபல பத்திரிகையாளருக்கு திமுகவினர் கொலை மிரட்டல்.. CM நடவடிக்கை எடுக்க பாஜக டிமாண்ட்!! கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மிக்ஜாம்…

1 year ago

PM அலுவலகத்தின் கதவை தட்டிய திமுக… மோடி போட்ட போன் கால்.. அமித்ஷா போட்ட உத்தரவு : பறந்து வந்த மத்திய அமைச்சர்!

PM அலுவலகத்தின் கதவை தட்டிய திமுக… மோடி போட்ட போன் கால்.. அமித்ஷா போட்ட உத்தரவு : பறந்து வந்த மத்திய அமைச்சர்! மிக்ஜாம் புயல் ஏற்படுத்த…

1 year ago

‘அவங்க ஆயிரம் சொல்லுவாங்க.. அதெல்லாம் கேட்க முடியாது’ ; திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியா இருக்காங்க ; முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!!

அதீத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த நவம்பர் 16ஆம் தேதி தமிழகத்திலேயே அதிகப்படியாக ஒரே நாளில்…

2 years ago

ஒரு வாரம் தான் டைம்… இல்லனா நடக்கறதே வேற : வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி எச்சரிக்கை!!

கோவை மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை ஒரு வாரத்தில் சரி செய்ய வில்லை எனில் மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என…

2 years ago

குமரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் இந்தாண்டுக்குள் சீரமைப்பு : ஆய்வுக்குப் பிறகு சட்டப்பேரவை மனுக்குழு தலைவர் தகவல்

கன்னியாகுமரி : குமரியில் கனமழையால் ஏற்பட்ட உடைப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தரமாக சீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப்பேரவை மனுக்குழு தலைவர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

3 years ago

This website uses cookies.