வேங்கை வயல் விவகாரம்

வேங்கைவயல் சம்பவம் போல அடுத்த அதிர்ச்சி.. மேல்நிலை தொட்டியில் கலந்தது என்ன? அதிகாரிகள் ஆய்வு!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கடம்பரஹள்ளி கிராமத்தில் 500 மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊருக்கு அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர் கேட்கத்…

9 months ago

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியிடம் ஆஜரான ஆயுதப்படை பயிற்சி காவலர் . விசிக திடீர் எதிர்ப்பு : போலீசார் குவிப்பு!

வேங்கை வயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா இன்று சிபிசிஐடி விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள சி பி சி ஐ…

10 months ago

தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல், ஏகனாபுரம்! திமுக அரசுக்கு புதிய தலைவலி!!

தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல், ஏகனாபுரம்! திமுக அரசுக்கு புதிய தலைவலி!! தங்களது பகுதியில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை தேர்தலில் அளித்த…

12 months ago

வேங்கைவயல் போல தாரமங்கலத்தில் மற்றொரு சம்பவம்… நீர்தேக்கத் தொட்டியை திறந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் ; வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், சேலம் மாவட்டம் தாரமஙகலத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாரமங்கலத்தை…

1 year ago

வேங்கைவயல் விவகாரம் ; குற்றவாளிகளை தப்பவிட்ட தமிழக அரசு… அடுத்தது என்ன..? ராமதாஸ் காட்டம்…!!

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 31 பேரிடம் நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனை தோல்வியடைந்த நிலையில், குற்றவாளிகளை தப்பவிட்ட தமிழக அரசு பாதிக்கப்பட்டோருக்கு எப்படி நீதி…

1 year ago

மறுபடியும் முதல்ல இருந்தா? வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் : ஒரு டிஎன்ஏ கூட ஒத்துப்போகாதததால் அதிருப்தி!

மறுபடியும் முதல்ல இருந்தா? வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் : ஒரு டிஎன்ஏ கூட ஒத்துப்போகாதததால் அதிருப்தி! புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இனத்து…

1 year ago

மக்கள் உங்க முகத்துக்கு நேராவே சிரிக்கறாங்க… ஒரு வருடம் ஆகிறது : முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை காட்டம்!

மக்கள் உங்க முகத்துக்கு நேராவே சிரிக்கறாங்க… ஒரு வருடம் ஆகிறது : முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை காட்டம்! தமிழக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக…

1 year ago

வேங்கைவயல் சம்பவம் நடந்து வருஷமே ஆச்சு.. குற்றவாளிகளை கைது செய்வதில் தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

வேங்கைவயல் சம்பவம் நடந்து வருஷமே ஆச்சு.. குற்றவாளிகளை கைது செய்வதில் தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? அன்புமணி ராமதாஸ் கண்டனம்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…

1 year ago

வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவு… தமிழக அரசுக்கு அக்கறை இல்லையோ? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது? அன்புமணி கேள்வி..!!

வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

1 year ago

வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம்… நீதிமன்றம் காட்டிய பச்சைக்கொடி!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக, வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் 119 நபர்களின் மரபணு…

2 years ago

வேங்கைவயல் விவகாரத்தில் மீண்டும் திருப்பம்… 4 சிறுவர்களுக்கு கோர்ட் போட்ட உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி…

2 years ago

வேங்கைவயல் விவகாரத்தில் திருப்பம்.. டிஎன்ஏ சோதனைக்கு மறுத்த 8 பேரின் ரத்தம் : பரபரப்பு தகவல்!!

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும் கண்டிப்பாக சோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என புதுக்கோட்டை வன்கொடுமை…

2 years ago

வேங்கைவயல் விவகாரம்.. பொதுமக்களிடம் விசாரணை நடத்தாமல் சென்ற ஒருநபர் ஆணையம் ; குழப்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயண தலைமையிலான ஒரு நபர் ஆணையம், ஆய்வுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்கொள்ளாமல்…

2 years ago

வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ; டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த கிராம மக்கள்… அதிர்ச்சியில் போலீசார்..!!

வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் வர முடியாது என்று சிபிசிஐடி போலீஸ்சிடம் தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை…

2 years ago

வேங்கை வயல் விவகாரம்… தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தது ஒரு பெண்ணா..? வெளியான பகீர் தகவல்..!

புதுக்கோட்டை ; வேங்கைவயலில் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் வெளியான தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு…

2 years ago

This website uses cookies.