கோவையில் Strong Room அருகே திடீரென கார் சென்ற நிலையில், அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடந்த 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல்…
நெல்லை ; குடும்ப அரசியலில் இருப்பவர்கள் தான் போதைப் பொருட்களை ஊக்குவித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். நெல்லை - அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பாஜக மற்றும்…
சின்னம் இல்லாததால் துரை வைகோ பிரச்சாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அதிமுக வேட்பாளர் சூறாவளியாக சுற்றி வருகிறார். நாட்டின் 18 ஆவது…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி…
கோவை: முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி அதிமுக தொண்டர்களிடையே நேர்காணல் நடத்தினார். தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பாக…
This website uses cookies.