வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்காதது பல்வேறு விவாதங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில்…
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி… நாளை வேட்புமனு பரிசீலனை..!! கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…
வேட்புமனு தாக்கலின் போது தமிழில் உள்ள உறுதிமொழியை படிக்க முடியாமல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திணறிய சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று…
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 27ம்…
நாடாளுமன்ற தேர்தலையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்.,19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக, அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை…
நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர், "ஜனநாயகம் இறந்து விட்டது" என குறிப்பிடும் வகையில் சவப்பெட்டியுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி…
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி 60வது வார்டு தி.மு.க வேட்பாளர் மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60வது வார்டு தி.மு.க வேட்பாளராக…
கோவை: கோவையில் திமுக சார்பில் போட்டியிடும் இளம் வேட்பாளர் தந்தையை தனது கணவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை…
கோவை: கோவையில் கடந்த 1996ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் இன்று மன்னர் உடையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து கவனம்…
மதுரை: வாக்களிக்க பணம் பெற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் டம்மி பணக் ட்டுகளுடன் வந்து வேட்புமனுதாக்கல் செய்த சுவாரஸ்ய சம்பவம்…
கோவை : நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட 2 வது நாளாக இன்றும் கோவை மாநகராட்சியிலிருந்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 28 ஆம் தேதி…
சென்னை: ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிகத்தில்…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற…
This website uses cookies.