கோவை காமராஜர் புரத்தை சேர்ந்தவர் கவுதம். இவர் மீது ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு உட்பட பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில்,…
ராஜஸ்தான் : ராஜஸ்தானில் பாம்பு கடித்ததில் பாம்பு பிடிக்கும் நபர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாரு மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் திவாரி…
ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கபடி வீரர் கரணம் அடிக்கும் போது மரணமடைந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்…
எம்.பி ஒருவர் பெண் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் தன்னுடைய அந்தரங்க உறுப்பை காட்டும் காணொலி சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரி புனரமைப்பு செய்யும் பணியை துவக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆர்த்தி…
கல்லூரிக்கு செல்ல நேரமாகிவிட்டது பெண்கள் பேருந்தில் தான் ஏறி பயணிப்போம் என கல்லூரி மாணவர்கள் பேருந்து ஓட்டுனர் நடத்துனரிடம் அடம்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி…
திருப்பூர் : கோவிலில் பூச்சாட்டு விழா என பத்திரிக்கை அடித்து கொடுத்துவிட்டு மெகா விருந்து கொண்டாட்டம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திருப்பூர்…
This website uses cookies.