சென்னை : சிந்தாதரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் பறக்கும் ரயிலில் இளைஞர்கள் வெளியே தொங்கி கொண்டு அபாயகரமான சாகசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த…
அரசுப் பேருந்தில் மூதாட்டி ஒருவர் இலவசப் பேருந்து எனக்கு வேண்டாம் எனக் கூறி பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
அரசு பேருந்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆர்.பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய மூதாட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கோவை நோக்கி அரசு பேருந்து…
சிறுவர்களின் குளிப்பாட்டால் அசந்து உறங்கும் கும்கி யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்ஸ்லிப் சிறந்த…
செல்போன் கடையில் அரசு காலாண்டு தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பான வீடியோ கட்சி வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமங்களில் செயல்படும் அரசு…
பள்ளி மாணவர்களின் புகாரை தொடர்ந்து நடு ரோட்டில் இறங்கி, தனியாக போராடிய தலைமை ஆசிரியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் பள்ளி, கல்லூரி…
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, இந்தியாவில் அழிந்து போன சிறுத்தைகள், 70 ஆண்டுகளுக்கு பிறகு, நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. மொத்தம் கொண்டு வரப்பட்ட 8…
திருச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறிய பெண்ணை தவறி விழுந்த நிலையில் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சிசிடிவி காட்சி திருச்சி ஜங்ஷன் ரயில்வே…
திமுக கவுன்சலரின் கணவர் சுகாதார அலுவலகத்திற்கு வந்து சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு அதிகார தோரணையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை எடுத்து ஆய்வு…
பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் ஒரு ஷட்டர் கழன்று விழந்ததால் கரையோர மக்கள் பாதுகாப்பக இருக்க பொதுபணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ்…
கோவை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தை அடுத்துள்ள பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு காட்டு மாடுகள், புலிகள், மான்கள், மைல்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து…
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மணம்பூண்டியில் நியாய விலை கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான…
ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவர் தனது காரில் தெரு நாயை கட்டி இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் டாக்டர்…
தனது கான்வாயை காட்டு யானை வழிமறித்ததால் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் பாறை மீது உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர்…
மகாராஷ்ராவில் நடுரோட்டில் இருபெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.…
பீகார் : பீகாரில் இளைஞர் ஒருவரை ஓடும் ரயிலின் ஜன்னலில் 15 கி.மீ. தொங்கவிட்டபடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் -…
சென்னை : பத்திரிக்கையாளரை அயனாவரம் தாசில்தார் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிகை செய்தியாளர் ஒருவர் நில பட்டா தொடர்பாக அயனாவரம் தாசில்தாரை…
உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் 4 பேர் ஒவ்வொரு ஊராக புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று…
ஓமனின் மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கேரளாவின் கொச்சினுக்கு கிளம்பியது. விமானத்தில் 4 குழந்தைகள், 6 ஊழியர்கள் உட்பட 145 பேர்…
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகம்…
கோவை ; பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை படத்தை பார்த்து, தாயை பிரிந்து வாடும் குதிரை குட்டி ஒன்று பேருந்தின் பின்புறம் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி…
This website uses cookies.