ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடக் கூடாது… தமிழக அரசு உடனே இதை செய்யுங்க ; அலர்ட் கொடுக்கும் ராமதாஸ்..!!

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணத்தைக் கொண்டும் திறக்க தமிழக அரசு இடம் தரக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்…

1 year ago

பணம் வாங்கிட்டு பேசுகிறார் அண்ணாமலை… எங்க மண்ணில் கால் வைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்.. ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு எச்சரிக்கை

தூத்துக்குடி ; ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளதாகவும், பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு…

2 years ago

பூமராங் போல திரும்பிய உதயநிதி சவால்?…ஆளுநர் கருத்துக்கு பெருகும் ஆதரவு!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாட்களுக்கு முன்பு கிண்டி ஆளுநர் மாளிகையில் குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடையே பேசியபோது தெரிவித்த சில கருத்துகள் அரசியல் வட்டாரத்தில்…

2 years ago

ஆளுநர் ஆர்.என். ரவி அடுத்தடுத்து கொளுத்திப் போட்ட வெடி… கொதிக்கும் திமுக, மதிமுக!

ஆளுநர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு திருக்குறள் நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பில் திட்டமிட்டே கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் தலைப்பு மறைக்கப்பட்டது குறித்து தெரிவித்த…

2 years ago

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்… நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் ; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த…

2 years ago

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

துப்பாக்கி சூடுக்கு காரணமான காவல்துறை, வருவாய்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை ஆதரவு கூட்டமைப்பு…

3 years ago

தூத்துக்குடியில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம்… ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு எதிர்ப்பாளர்கள் பகிரங்க எச்சரிக்கை

அரசுக்கு எதிராக, உயர்நிதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ச்சியாக செயல்பட்டால் மீண்டும் தூத்துக்குடியில் மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என்று ஸ்டெர்லை ஆலை எதிர்ப்பாளர்கள்…

3 years ago

ஸ்டெர்லைட் ஆலையில் 20 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர் ஆய்வு… விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டம்..!!

தூத்துக்குடி : தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர், செயலர் தலைமையில் உயர் மட்ட குழுவினர் சுமார் 4 மணி நேரம்…

3 years ago

This website uses cookies.