கோவை சரவணம்பட்டி தனியார் குமரகுரு கல்லூரியில் பணியாற்றும் பணியாளர்கள் பிரன்ஜில் மற்றும் பாய்ட்டி இருவருடம் கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித் திரியும் நாயை விரட்டும் படி கல்லூரி தரப்பில்…
கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு…
கன்னியாகுமரி : மும்பை பெண் சப்-இஸ்பெக்டரின் துணையோடு குமரியில் கஞ்சா விற்ற கணவர் உட்பட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் கஞ்சா…
திருவள்ளூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து 1கிலோ 250கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்…
சென்னை: சட்டவிரோத பைக் ரேசில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் தயாரித்து விற்ற 2 கடைக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்லைடிங்…
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட சென்னை விமான ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சர்வதேச…
கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றி வேட்டையாடிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஆதிமாதையனூர்…
கோவை : ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி ரூ.10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து பறித்து சென்ற இருவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது…
கோவை: இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இளைஞர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவையில் கடந்த 10 மாதங்களாக வீட்டின்…
ஆந்திராவிலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சிக்கு ரயில் மூலமாக 40 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து கஞ்சாவை…
கோவை : வலிமை திரைப்படத்தை பார்த்து அதில் வருவது போலவே திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் தடாகம் சாலை இடையர்பாளையத்தை…
வேலூர் - காட்பாடி விருதம்பட்டு பகுதியில் நூதன முறையில் வேனில் மணல் கடத்தி வந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம்…
கோவை : மது வாங்கி தராததனால் முன் விரோதம் ஏற்பட்டு நண்பரையே கொலை செய்த உடனிருந்த நண்பர்களை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியில் வசிக்கும்…
ஆந்திரா : தொழிற்சாலையில் போதை பொருள் தயார் செய்த 2 பேரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் போதை பொருட்களை பயன்படுத்திய குற்றத்திற்காக சிலர் போலீசாரால்…
கோவை : கோவையில் வீட்டின் அருகே நிறுத்தபட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற இரு வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ரங்கேகவுண்டர் பகுதியில்…
கோவை: கோவை அருகே மான் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற இருவரை, வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். கோவை…
காஞ்சிபுரம்: போலீசாரால் கைது செய்யப்பட்ட படப்பை குணாவின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற…
ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரண்டு வேன்களில் கடத்திவரப்பட்ட 150 முட்டைகள் கொண்ட சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.…
This website uses cookies.